எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உயிர்கொலையை ஏற்காதது தான் அகிம்சை. அப்படி இருக்கையில் பல...

உயிர்கொலையை ஏற்காதது தான் அகிம்சை. அப்படி இருக்கையில் பல பேரைக் கொன்ற வெள்ளையர்களிடம் காந்தி அகிம்சை காட்டுவது சரி. லாலா லஜ்பதி ராயை அடித்துக் கொன்ற ஆங்கிலேயக் காவலாளியை ஒருவரை மட்டும் சுட்டுக் கொன்ற பகத்சிங் அவரின் தோழர்கள் மட்டும் தூக்கில் தொங்க கையெழுத்திடுவது எப்படி அகிம்சையாகும்? மூவரையும் காந்தி உண்ணாவிரதம் இருந்து மாற்று வழிக்கு கொண்டு வந்திருக்கலாமே? காந்தி-இர்வின் ஒப்பந்தத்தில் கை எழுத்திடாமல் அகிம்சைப் போராட்டங்களில் ஈடுபட்டு மூவரையும் காப்பாற்றி இருக்கலாமே? என் அகிம்சை முறைக்கு இந்த தூக்கு தண்ட்னை ஒப்புதல் ஒப்பந்தம் எதிரானது எனக்கூறி கை எழுத்திடுவதை தவிர்த்து இருக்கலாமே?? எப்படிப்பார்த்தாலும் காந்தி-இர்வின் ஒப்பந்தத்தில் கை எழுத்திட்டது உயிர்கொலை செய்யும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மூன்று கொலைகளுக்கு உடந்தையாய் அமைந்தது. அது அகிம்சை ஆகாது. இந்த ஒப்பந்தத்தில் கை எழுத்திட்ட போது காந்தி அகிம்சையில் இருந்து வழி தவறினார் என்பதே சரி.

நாள் : 23-Mar-15, 1:43 pm

மேலே