எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஓரு நாள் ராத்திரி நல்ல நிலா. அவள் மூங்கில்...

ஓரு நாள் ராத்திரி நல்ல நிலா. அவள் மூங்கில் போட்டு கட்டிய பழைய பக்கட்டில் தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்தாள். அப்போது மூங்கில் உடைந்து பக்கட்டின் அடிப்பாகம் சட்டென்று விழுந்துவிட்டது. இதை ஒரு கவிதையாக எழுதியிருக்கிறாள்...
"இப்படியும் அப்படியும் நான் பழைய பாத்திரதைக் காப்பாற்ற முயற்சித்தேன் திடீரென்று அடிப்பாகம் விழுந்தது.
இனி...
பாத்திரத்தில் தண்ணீரும் இல்லை தண்ணீரில் இனி நிலவும் இல்லை"
உ.து: சுஜாதாவின் "ஒரு விஞ்ஞானப் பார்வையிலிருந்து"

பதிவு : றிகாஸ்
நாள் : 25-May-15, 12:13 am

மேலே