மிக பெரிய sandhaegam

அணைத்து அன்பர்களுக்கும் வணக்கம்.என் பள்ளி ICSE பாடத்திட்டத்தில் செயல்படுகிறது அதில் தமிழுக்கு காலஞ்சென்ற வாண்டு மாமா அவர்கள் எழுதிய சரித்திர சம்பவங்கள் என்ற பூதக்கதை பயில்விகின்றனர்.அதில் மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலை கட்டியவர்தான் தஞ்சாவூர் பெரிய கோயிலையும் கட்டியதாக வருகிறது இரண்டு கோயில்களும் ஒரே காலகட்டத்தில் கட்டப்பட்டதா? இல்லை என்றால் இரு கோயில்களுக்கும் உள்ள வருட வித்யாசம் எவ்வளவு?



கேட்டவர் : அஜன் குமார்
நாள் : 20-Jun-15, 7:45 pm
0


மேலே