நாம் ஏன் இப்படி இருக்கிறோம்

கடவுள் படைப்பில் நாம் அனைவரும் வேறு ஒருவருக்கு உதவி செய்ய கூடியவர்கள்தான். பணமோ பொருளோ அல்லது உணவோ ஆனால் நாம் அதை செய்வதில்லை. மனம் உள்ளவரிடம் பணம் இருக்காது பணம் உள்ளவரிடம் மனம் இருக்காது
இது பழமொழி. ஆனால் இங்கே உதவி செய்யவில்லை என்றாலும் உபத்திரம் செய்கிறார்களே ஏன் ?



கேட்டவர் : Madhavan kumbakonam
நாள் : 1-Dec-15, 7:47 pm
0


மேலே