Madhavan kumbakonam - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Madhavan kumbakonam
இடம்:  Kumbakonam
பிறந்த தேதி :  15-Mar-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Jun-2013
பார்த்தவர்கள்:  417
புள்ளி:  65

என்னைப் பற்றி...

பல நாள் அழுகிறேன் சிரிப்பை தேடி நெடுநாள் உழைக்கிறேன் வெற்றியை தேடி சில நேரம் உறங்குகிறேன் என் நிம்மதியை தேடி கிடைக்குமா? என்று தேடுகிறவன் நான்


என் படைப்புகள்
Madhavan kumbakonam செய்திகள்
Madhavan kumbakonam - Madhavan kumbakonam அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Dec-2015 7:47 pm

கடவுள் படைப்பில் நாம் அனைவரும் வேறு ஒருவருக்கு உதவி செய்ய கூடியவர்கள்தான். பணமோ பொருளோ அல்லது உணவோ ஆனால் நாம் அதை செய்வதில்லை. மனம் உள்ளவரிடம் பணம் இருக்காது பணம் உள்ளவரிடம் மனம் இருக்காது
இது பழமொழி. ஆனால் இங்கே உதவி செய்யவில்லை என்றாலும் உபத்திரம் செய்கிறார்களே ஏன் ?

மேலும்

அருமை தோழரே 03-Dec-2015 8:09 pm
இதோ சென்னையில் வராலாறு காணாத மழைப் பொழிவினால் மக்கள் அனைவரும் பெரும் அவதிக்கு உள்ளாயிருக்கிறார்கள். ராணுவம் காவல் துறையினருடன் தன் ஆர்வலர்களும் உதவுகிறார்கள் . இதில் உபத்திரவங்களின் குறுக்கீடுகள் --மனிதனாலும் மற்றவைகளாலும் நிச்சயம் இருக்கவே செய்யும். அத்தையும் மீறியே உதவியை கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். இந்த உலகம் ஏன் இன்னும் நிலை பெற்றிருக்கிறது என்பது பற்றி பள்ளி நாட்களில் படித்த புற நானூற்று வரிகள் : உண்டாலம்ம இவ்வுலகம் தமக்கென வாழா நோன்றாள் பிறர்க்கென வாழுநர் உன்மையானே ! ---அன்புடன், கவின் சாரலன் 02-Dec-2015 9:49 pm
மனிதர்கள் பலவிதம் .. சகிப்புத்தன்மை வேண்டும் 02-Dec-2015 5:36 pm
கடவுள் படைத்தார் அல்ல. நாம்தான் கடவுளை படைத்தோம். 02-Dec-2015 4:53 pm
Madhavan kumbakonam - கேள்வி (public) கேட்டுள்ளார்
01-Dec-2015 7:47 pm

கடவுள் படைப்பில் நாம் அனைவரும் வேறு ஒருவருக்கு உதவி செய்ய கூடியவர்கள்தான். பணமோ பொருளோ அல்லது உணவோ ஆனால் நாம் அதை செய்வதில்லை. மனம் உள்ளவரிடம் பணம் இருக்காது பணம் உள்ளவரிடம் மனம் இருக்காது
இது பழமொழி. ஆனால் இங்கே உதவி செய்யவில்லை என்றாலும் உபத்திரம் செய்கிறார்களே ஏன் ?

மேலும்

அருமை தோழரே 03-Dec-2015 8:09 pm
இதோ சென்னையில் வராலாறு காணாத மழைப் பொழிவினால் மக்கள் அனைவரும் பெரும் அவதிக்கு உள்ளாயிருக்கிறார்கள். ராணுவம் காவல் துறையினருடன் தன் ஆர்வலர்களும் உதவுகிறார்கள் . இதில் உபத்திரவங்களின் குறுக்கீடுகள் --மனிதனாலும் மற்றவைகளாலும் நிச்சயம் இருக்கவே செய்யும். அத்தையும் மீறியே உதவியை கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். இந்த உலகம் ஏன் இன்னும் நிலை பெற்றிருக்கிறது என்பது பற்றி பள்ளி நாட்களில் படித்த புற நானூற்று வரிகள் : உண்டாலம்ம இவ்வுலகம் தமக்கென வாழா நோன்றாள் பிறர்க்கென வாழுநர் உன்மையானே ! ---அன்புடன், கவின் சாரலன் 02-Dec-2015 9:49 pm
மனிதர்கள் பலவிதம் .. சகிப்புத்தன்மை வேண்டும் 02-Dec-2015 5:36 pm
கடவுள் படைத்தார் அல்ல. நாம்தான் கடவுளை படைத்தோம். 02-Dec-2015 4:53 pm
Madhavan kumbakonam - Madhavan kumbakonam அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Dec-2015 11:04 am

என் வயதை உணரவைத்து
உருக்குலைத்தவளே
உன் விழி இரண்டால்
என்னை வழி மறைத்தவளே
என் கடமைகளுக்கு
விடுமுறை கொடுத்தவளே
உறக்கம் மட்டுமே
என் சந்தோஷம் என
கனவுக்குள் மூழ்கடித்தவளே
என் தாயின் அன்பை
பறித்துகொண்டவளே
இன்னும்  என்னதான் செய்ய போகிறாய்
உன் ஓர விழி பார்வையால்
என் புதியவளே

மேலும்

நன்றி நண்பரே 01-Dec-2015 7:15 pm
அழகு தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 01-Dec-2015 5:22 pm
உருகுலைத்தவளே - உருக்குலைத்தவளே பரித்துகொண்டவளே - பறித்துக்கொண்டவளே ஓர பாா்வையால் - ஓரப்பார்வையால் 01-Dec-2015 1:37 pm
இன்னும் ஆயிரம் உள்ளது நண்பரே!! பறித்துச் செல்ல இன்பம்,நிம்மதி,கண்கள் தூக்கம் கனவு சுவாசம் உள்ளம் என்று தொடர்ந்து கொண்ட போகும் 01-Dec-2015 11:14 am
Madhavan kumbakonam - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Dec-2015 11:04 am

என் வயதை உணரவைத்து
உருக்குலைத்தவளே
உன் விழி இரண்டால்
என்னை வழி மறைத்தவளே
என் கடமைகளுக்கு
விடுமுறை கொடுத்தவளே
உறக்கம் மட்டுமே
என் சந்தோஷம் என
கனவுக்குள் மூழ்கடித்தவளே
என் தாயின் அன்பை
பறித்துகொண்டவளே
இன்னும்  என்னதான் செய்ய போகிறாய்
உன் ஓர விழி பார்வையால்
என் புதியவளே

மேலும்

நன்றி நண்பரே 01-Dec-2015 7:15 pm
அழகு தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 01-Dec-2015 5:22 pm
உருகுலைத்தவளே - உருக்குலைத்தவளே பரித்துகொண்டவளே - பறித்துக்கொண்டவளே ஓர பாா்வையால் - ஓரப்பார்வையால் 01-Dec-2015 1:37 pm
இன்னும் ஆயிரம் உள்ளது நண்பரே!! பறித்துச் செல்ல இன்பம்,நிம்மதி,கண்கள் தூக்கம் கனவு சுவாசம் உள்ளம் என்று தொடர்ந்து கொண்ட போகும் 01-Dec-2015 11:14 am
Madhavan kumbakonam - கேள்வி (public) கேட்டுள்ளார்
16-Jul-2014 3:29 pm

பெண்களுக்கு வரதட்சணை கொடுமை கணவன் கொடுமை என நிறைய சட்டங்கள்
பெண்களுக்கு உள்ளது. ஆனால் ஆண்களுக்கு மனைவி கொடுமை மனைவி வீட்டார் தொந்தரவு இப்படி எதாவது ஆண்களுக்கு சட்டங்கள் இருக்கிறதா ?
அப்படி இருந்தால் என்னன்னா சட்டங்கள் ?

மேலும்

இனி வருங்காலத்திற்கு அதுமாதிரியான சட்டம் இயற்றப்படலாம், வாய்ப்பு இருக்கு. 17-Jul-2014 12:55 am
உங்களுக்கு சட்டங்கள் ஏனப்பா நீங்களே ராஜா நீங்களே மந்திரி , 16-Jul-2014 5:26 pm
Madhavan kumbakonam - நசீம் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jun-2014 3:17 pm

நம்மை அறியாமல் தினம் தினம் பல சின்ன சின்ன பொய்களைச் சொல்லி கொண்டிருக்கிறோம்...பொய் சொல்லாமல் வாழ முடியாதா நம்மால்...???

மேலும்

சில உண்மைகள் பலபேர் வாழ்க்கையை சிதைத்துவிடுகிறதே 24-Jun-2014 5:31 pm
பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின். விளக்கம்: பிறர்க்கு குற்றந் தீர்ந்த நன்மையைப் பயக்குமாயின், பொய்ம்மைச் சொற்களும் மெய்ம்மைச் சொற்களைப் போலவாம். 23-Jun-2014 8:08 pm
நான் பொய் சொல்வதில்லை. (வள்ளுவன் வாக்குப்படி) 23-Jun-2014 7:19 pm
பெரும்பாலும் நம்ம கேசுதான் அய்யா..! ஆனால் 'இல்லை'ன்னு அதுலயும் பொய் சொல்லுவாங்க...! ஹ..ஹ...ஹ...... 23-Jun-2014 5:54 pm
Madhavan kumbakonam - senthivya அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jun-2014 2:53 pm

ஒருமுறை என்னவள் அவளின் தோழியை பற்றி சொல்லிக்கொண்டு இருந்த போது நான் கேட்ட கேள்வி ?

அவளுடைய தோழி ஒருவரை காதலிப்பதாகவும், அவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைய முடியாத சூழல் வரும் போது, பிரிந்து வேறு வாழ்க்கை அமைத்துக்கொள்ளலாம் என்று முடிவு எடுத்து இருப்பதாகவும் !

அதற்கு நான் கேட்டேன், இதற்கு பெயர் காதலா? காமமா ?

உங்களின் கருத்தினை சொல்லுங்கள் நண்பர்களே ?

மேலும்

காம இச்சையின் வெளிப்பாடே காதல் ......................................... 18-Dec-2014 12:24 pm
காமம் கலந்ததால் தான் முற்றுபெற்று இருக்கும், காமம் கலக்காமல் இருந்தால் வாழ்க்கையில் இணைந்து இருப்பார்கள் ! 24-Jun-2014 10:04 pm
ஆம் 24-Jun-2014 9:58 pm
எதற்காக சிரித்தீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா ? உங்களின் பதிலை கூறுங்கள் தோழி ? 24-Jun-2014 9:57 pm
Madhavan kumbakonam - Madhavan kumbakonam அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Jun-2013 2:46 pm

எந்த பெண்ணையும்
என் காதலியாக ஏற்க
என் மனம் இடம்தரவில்லை-ஏன் என்றல்
அவளும் இன்னொருவனின் மனைவியோ
என்று நினைத்து கொள்கிறேன்
உன்னிடம் நான் ஏமாற்றம் அடைந்ததால்

மேலும்

அப்படியா ? 07-Jun-2013 1:18 am
Madhavan kumbakonam - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jun-2014 8:46 pm

அன்று என்
சகோதரனை திட்டியபோதோ
உறவினர்களை உதாசினபடுத்தியபோதோ
உன் சந்தோசத்திற்காக
உயரத்தில் இருக்கும் பூ ஒன்றை கேட்டப்போதோ
உன் பிடிவாதத்தினால் - உன்னை பார்க்க
என் வேலையை விட்டு வந்தபோதோ
எனக்கு வரவில்லை இந்த கோபம் வெறுப்பு
ஆனால் உன் எல்லா செயலும் என்னை
எரிச்சலடைய செய்கிறதே இன்று

மேலும்

உண்மை...........!!! 24-Jun-2014 6:15 pm
அதுதான் தோழா காதல்... படைப்பு எதார்த்தம்....! 24-Jun-2014 5:39 pm
நன்றி நண்பரே 13-Jun-2014 11:07 am
அருமை நட்பே 13-Jun-2014 10:27 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (20)

பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (20)

ரோஷானா ஜிப்ரி

ரோஷானா ஜிப்ரி

அம்பாறை, இலங்கை
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (20)

ரோஷானா ஜிப்ரி

ரோஷானா ஜிப்ரி

அம்பாறை, இலங்கை
user photo

manisundar

chennai

என் படங்கள் (5)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே