senthivya - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  senthivya
இடம்:  sankarapuram
பிறந்த தேதி :  24-Apr-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Aug-2012
பார்த்தவர்கள்:  1024
புள்ளி:  613

என்னைப் பற்றி...

காதலில் வெற்றி பெற்றும் ,
வாழ்க்கையில் தோற்றவன் ...

என் படைப்புகள்
senthivya செய்திகள்
senthivya - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Apr-2019 2:12 pm

உன் கூந்தலின் வாசம் அறியேன் !
அறியும் நாள் வருகையில்,
வியப்பில்
என் அறிவை இழப்பேனோ ?

மேலும்

senthivya - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jul-2017 9:15 pm

உன்னால்
என்னை
விலக்கி வைக்கவே
முடியும் !

வெறுக்க வைக்க
முடியாது !

மேலும்

senthivya - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jul-2017 3:03 pm

எனது காதல் அகராதியில் !

மனதிற்கு
பிடித்த பெண்ணை
கரம் பிடிப்பதே
திருமணம் !

கண்ணுக்கும்
உடலுக்கும்
பிடித்த பெண்ணை
கரம் பிடிப்பது
அல்ல !

மேலும்

senthivya - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Apr-2016 8:39 pm

உடலினால் குழந்தையையும் ,
பிரசவ வலியையும் சுமப்பவள் தாயாகிறாள்...

உடலினால் வலியை சுமக்காதவள்,
மனிதனால் வலியை ஏற்று கடவுளாகிறாள்...

மேலும்

senthivya - senthivya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jul-2015 7:04 pm

எண்ணியதெல்லாம் ஈடேற,
இறைவனிடம் நான் கேட்க !!

என்ன செய்தாய் புண்ணியமென,
கணக்கொன்றை அவன் கேட்க ??

கணக்கில்லா பாவமே
என் கணக்கில் வரவு இருக்க,

இருக்கும் கணக்கை கூறினால் ,
இருக்காது என் உடல் மண்ணிலென !!

ஓடோடி வந்துவிட்டேன்,
உறக்கத்திலிருந்து இரக்கத்திற்கு !!!!!!

மேலும்

மிக்க நன்றி அண்ணா.. இரவு வணக்கம்.. 12-Jul-2015 2:44 am
நல்ல கவிதை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 12-Jul-2015 12:57 am
senthivya அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
10-Jul-2015 9:35 pm

நின் நினைவுகளை நினைத்தே
நித்தமும் நிரம்புகிறது

என் வாழ்க்கை !

மேலும்

மிக்க நன்றி நண்பரே 11-Jul-2015 7:45 pm
நன்று வாழ்த்துக்கள் 11-Jul-2015 7:43 pm
ஆம் நண்பா, மிக்க நன்றி தோழா ... 11-Jul-2015 7:25 pm
வாழ்கை நினைவாய் அதுவே கவியாய் ..... வாழ்த்துகள் தொடருங்கள் ......... 11-Jul-2015 7:21 pm
senthivya - senthivya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jul-2015 10:04 pm

கண்ணிமைக்கும் நேரத்தில் கனிந்திருந்தாலும்,
கண்மூடும் வரையில் கலந்திருக்கும் காதல் !

சண்டைகள் நிறைந்திருப்பினும்,
சமாதனாத்தில் நிறைவடையும் காதல் !

ஞானம் பெற்றவன் உபதேசித்தாலும்,
ஞானத்தில் உதிக்கும் காதல் !

தவறுகள் செய்ய வாய்ப்பிருந்தும்,
தவிர்த்து விடும் தத்துவ காதல் !

நான் என்ற வார்த்தையை,
நாம் என மாற்றிய காதல் !

பனித்துளி நீராய் இருந்த மனதை,
படையினை எதிர்க்க துணியவைத்த காதல் !

மனதினில் ஒன்றாய் சேர்ந்த பின்பும்,
மணமேடைக்காக மன்றாடும் காதல் !

ரகசியங்கள் அனைத்தும்,
ரசனையாக சொல்லும் காதல் !
ராத்திரி வேளையிலும்,
ராக்கோழியாய் கொக்கரிக்கும் காதல் !

விழியினால் பேசி வ

மேலும்

மிக்க நன்றி அண்ணா .. காலை வணக்கம்.. 10-Jul-2015 6:39 am
காதலின் அலைகள் கவிதையில் வீசி செல்கிறது... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 10-Jul-2015 1:56 am
senthivya அளித்த படைப்பில் (public) Meena Vinoliya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
09-Jul-2015 1:02 pm

என் காதல் புரியவில்லை என்றால்
புரியவைத்து இருப்பேன்.. ஆனால்,
புரிந்தும் பிரிய நினைக்கிறாய் !!!

பிரிந்து புரிந்துகொண்டால்,
பிரிந்ததை நினைத்து காலம் கடத்தாதே..
காலம் கடந்தாலும், கார்மேக கண்களோடு
காதலுடன் காத்திருப்பேன்...

காலம் கடத்தாமல்,
காதலோடு வந்துவிடு !!!!

மேலும்

நன்றி அண்ணா 10-Jul-2015 6:52 am
காத்திருப்பு சுகம் காதலில்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 10-Jul-2015 4:30 am
மிக்க நன்றி தோழி.. 09-Jul-2015 1:17 pm
மிக அருமையான வரிகள் வாழ்த்துக்கள் 09-Jul-2015 1:14 pm
senthivya - senthivya அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-May-2014 3:01 pm

உனக்குள் உறங்கிகொண்டு இருக்கும் காதல்,
எனக்குள் விழித்துக்கொண்டு இருக்கிறது !

அதனால் தான் இவ்வளவு வலி !

எனக்குள் !

மேலும்

அவர்களுக்கு அதனை காதலாக உணரவில்லை போலும் ! 11-May-2014 10:47 pm
என்ன செய்ய ஏற்று தான் ஆகா வேண்டும் நண்பரே .. காதல் அல்லவா 11-May-2014 10:32 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (79)

Saeel Nashy

Saeel Nashy

Sri lanka
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (79)

இவரை பின்தொடர்பவர்கள் (79)

Radja Radjane

Radja Radjane

Puducherry
சிறகு ரமேஷ்

சிறகு ரமேஷ்

KEERANUR,PUDUKKOTTAI
Sara191186

Sara191186

திருச்செங்கோடு
மேலே