வலி

உடலினால் குழந்தையையும் ,
பிரசவ வலியையும் சுமப்பவள் தாயாகிறாள்...
உடலினால் வலியை சுமக்காதவள்,
மனிதனால் வலியை ஏற்று கடவுளாகிறாள்...
உடலினால் குழந்தையையும் ,
பிரசவ வலியையும் சுமப்பவள் தாயாகிறாள்...
உடலினால் வலியை சுமக்காதவள்,
மனிதனால் வலியை ஏற்று கடவுளாகிறாள்...