வலி

உடலினால் குழந்தையையும் ,
பிரசவ வலியையும் சுமப்பவள் தாயாகிறாள்...

உடலினால் வலியை சுமக்காதவள்,
மனிதனால் வலியை ஏற்று கடவுளாகிறாள்...

எழுதியவர் : senthilkumarss (11-Apr-16, 8:39 pm)
பார்வை : 157

மேலே