ஓட்டேரி செல்வகுமார் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஓட்டேரி செல்வகுமார்
இடம்:  13, சந்தியப்பா தெரு, ஓட்டேரி
பிறந்த தேதி :  25-Jul-1970
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-May-2013
பார்த்தவர்கள்:  2749
புள்ளி:  658

என்னைப் பற்றி...







என் படைப்புகள்
ஓட்டேரி செல்வகுமார் செய்திகள்
ஓட்டேரி செல்வகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Sep-2021 8:33 pm

அந்தக் காதல்
கிரிக்கெட்டில்
அவள் கண்கள்
அடிக்கும்...
சிக்ஸ் சர்
ஒவ்வொன்றுக்கும்
கிளீன் போல்டாகி
போகிறது...
என் இதயம்...
ஒண்ணுமே
விளையாடாமல்

மேலும்

ஓட்டேரி செல்வகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Sep-2021 11:28 am

அங்கு வீட்டில்
நாய்கள் எப்போதும்
சத்தமிட்டுக் கொண்டு தான் இருக்கும்...
அங்கு சத்தத்தை
கேட்க வீட்டில் உள்ளவர்கள் தயங்குவதில்லை
ஆனால் ...
வெளியிலிருந்து
வருபவர்கள்
தயங்குகிறார்கள்...
சத்தமிடும் நாய்கள்
நம்மைக் கடித்து விடும்
என்று மட்டுமல்ல...
இந்த சத்தமிட்ட
நல்வரவை
எப்படி ஏற்றுக்கொள்வது ?
...என்று....

மேலும்

ஓட்டேரி செல்வகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Sep-2021 11:22 am

மாடு மேய்க்க
போனவர்கள்
மேதாவி ஆகிவிட்டதை
எண்ணி எண்ணி
படிக்க முடியாமலே போய்விட்டது இப்போது ...
மாடு மேய்க்கவில்லை
என்னை மேய்த்து
கொண்டிருக்கிறேன்
எனக்குள் ஒரு
மாடாக நினைத்து...
இப்போது
இது ஒரு
பொழப்பாகிவிட்டது
எனக்கு...

மேலும்

ஓட்டேரி செல்வகுமார் - ஹுமேரா பர்வீன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jan-2018 8:24 am

கண்ணுக்கு மை அழகு . கவிதைக்கு பொய் அழகு. என்ற பாடல் வரியில் கவிதைக்கு ஏன் பொய்யழகு என்றார்கள். கருத்தை தெரிவியுங்கள்.

மேலும்

நன்றிகள் பல 10-Jan-2018 7:46 pm
சூப்பரா சொன்னிங்க்க சார் ! நன்றிகள் பல 07-Jan-2018 5:59 pm
இடஒதுக்கீடு இன்னமும் தேவை இல்லாவிட்டால் இனிமேலும் நாங்கள் கக்கூஸ் கழுவி காலம் தள்ள வேண்டியது தான் இப்படி உண்மையை எழுதினால் இங்கு எவனும் படிக்க மாட்டான் அதை பொய் சொல்லி எழுதினால் படிப்பான் அதுதான் பொய் அழகு இட ஒதுக்கீடு எங்களுக்கு வேண்டும் இல்லாவிட்டால் இடிபோம் பூமி உருண்டையை இப்படி பொய் எழுதினால் கவிதை அழகாகிவிடுகிறது எப்படி? அதனால் கவிதைக்கு மெய்யை விட பொய் அழகு போதுமா ? 07-Jan-2018 12:51 pm
தடியிடையாள் என்றாலும், கொடியிடையாள், பிடியிடையாள் என்று பாராட்டி, இன்னுமொரு படி மேலே போய், 'உனக்கு இடையே இருக்கிறதோ இல்லையோ என்று சந்தேகம் வருகிறதடி!' என்றால் அது எப்பேர்ப்பட்ட பொய் ? ஆனால், அந்தப் பொய்யை அவள் ரசிக்கும் போது அவள் முகம் எப்படி ஜொலிக்கும் தெரியுமா? காதளவு ஓடும் கண்கள் - காணவில்லை என்றதும் கை விட்டுக் கழன்றோடும் வளையல்கள் - கண்டுகொண்டதும் இடைவிட்டு நெகிழுந்தோடும் சேலை - தனமெனும் குன்றேறித் தடாலெனத் தடாகத்தில் வீழும் சேட்டைக்காரக் காதலன் - இந்தப் பொய்களெல்லாம் உங்களுக்கு இன்பம் தருகின்றனவா, இல்லையா? அதனால்தான், கவிதைக்குப் பொய்யழகு! 05-Jan-2018 7:00 pm
ஓட்டேரி செல்வகுமார் - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
07-Jan-2018 12:28 pm

பனித்துளி நடனம்
புல்லின் நுனியில்
விடியலின் வண்ணம்

மேலும்

ஓட்டேரி செல்வகுமார் - சிவா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jan-2016 10:00 pm

ஒருவர் மீது அளவு கடந்த காதல் ஏற்படும் போது சந்தேகம் உருவாகிறது.

மேலும்

சந்தேகம் என்பது சந்தர்ப்பத்துக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப சரியானதே... அதை கேட்டு அறிந்து தெளிவு பெறாவிடில் அது மாபெரும் தவறு.. அது பல விரிசல்களை உண்டு பண்ணும்... "சந்தேகம்" கல்வியில் மேல் ஏல வைக்கிறது "சந்தேகம்" காதலில் நம்பிக்கை வளர்க்கிறது "சந்தேகம்" சாதனையாளர்களின் கவசம் "சந்தேகம்" அதை புரிந்து செயற்படுத்துங்கள் சரியாகும் எதையும் கண்ணாலும், காத்தாலும், வைத்து தீர்மானம் எடுக்காது தீர விசாரியுங்கள் "சந்தேகம்" சந்தோசமாக மாறும் 23-Jan-2016 12:46 pm
சரியான தவறு 20-Jan-2016 9:55 pm
இது முற்றிலும் சரியானதே மிக்கநன்றி 20-Jan-2016 6:41 pm
காதல் இன்னதென்று அறியாது நாம் காதலர் என்று நினைப்பதாலே பிரிவு ஏற்படுகிறது . 20-Jan-2016 6:25 pm
ஓட்டேரி செல்வகுமார் - கீத்ஸ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jan-2016 4:09 pm

ஜல்லிக்கட்டு வீர விளையாட்டா? இல்லை மிருக விளையாட்டா?

மேலும்

வீர விளையாட்டுத்தான் அரசியல் காரணங்களுக்காக இது போன்ற விளையாட்டுக்களை அழித்து விடாமல் பாதுகாப்புடன் நடத்த அனுமதிக்க வேண்டும் - மு.ரா. 21-Jan-2016 5:06 am
இந்த பதிலுக்காக தலை வணங்கி வெள்ளந்தி மனதின் அடி ஆழத்திலிருந்து பாராட்டுகிறேன். 20-Jan-2016 11:20 pm
வீரம் சார்ந்த மனித விளையாட்டு 19-Jan-2016 1:50 am
வீர விளையாட்டு இல்லை .. இது ஒரு நிகழ்வு ... மாட்டிற்கும் மனிதனுக்குமான தொடுதல் ..அன்பின் அதீத வெளிப்பாடு... மாடு மிருகம் இல்லை .. செல்வம் ... 15-Jan-2016 10:49 am
ஓட்டேரி செல்வகுமார் - கவிப்புயல் இனியவன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jan-2016 6:28 am

ஒருதலை காதல் என்பது ....
காதல் இன்பமா ...?
காதல் தோல்வியா ...?

உங்களின் கருத்தை பதிவு செய்யுங்கள்
நன்றி நன்றி

மேலும்

அழகான கருத்து நன்றி நன்றி 14-Jun-2017 8:30 pm
ஒரு தலை காதல் என்பது ஒரு சுகம் முட்டையை பத்திரமாக அடைகாக்கும் தாய் மடியின் சூடும் சுகமும் தனக்குள் ஒளித்து வைத்த இந்த காதலில் உண்டு . நேசித்த இதயம் வேறு யாருக்கோ சொந்தம் என தெரியும் போது தன குஞ்சை கழுகு தூக்குவதை கண்டு போராடி கொக்கரித்து எதுவும் செய்ய முடியாமல் சோர்ந்து நிற்கும் தாய் கோழியின் வேதனையும் உண்டு இதில் ... ஆனால் பின்னொரு நாளில் அது நினைவுகளை மட்டும் அந்த அழகிய நினைவுகளை மட்டும் அடைகாக்க தொடங்கும் மீண்டும் .... 14-Jun-2017 1:01 am
அழகான கருத்து நன்றி நன்றி 12-Jun-2017 8:49 pm
ஒரு தலை காதலை வெறுப்பவருக்கு இனிக்கும்! விரும்புவோருக்கு வலிக்கும்! வெறுப்பவருக்கு அது ஒரு வாசமற்ற பூ! விரும்புவோருக்கு அது சொர்க்கத்து பூ! விரும்புவது தவறில்லை! விரும்பியவர் தன்னை விரும்பவேண்டும் என்பது! அதைவிட தவறு தன்னை விரும்பாதவறுக்காக உயிரை துறப்பது! 10-Jun-2017 2:32 pm

"தவத்தில் இருந்த புத்தன்"

"திடீர் என்று கண்களை திறந்தான்"

"ஏன்????"

"திருப்ப உம் கண்களை முடி தவம் செய்ய"

"நினித்த பொது முடியலை"

"உடன் விறு விருப்புடன் எழுந்தான்"

"அவன் தவம் செய்து கொண்டு இருந்த இடத்தில்"

"எறும்பு வரிசையாய் போய்கொண்டு இருந்தது"

"ஒ ...இந்த சிறு எறும்பு கடித்து தான் நான் தவத்தை விட்டு எழுந்தேன் ?"

"என மனசுக்குள் முனு முனுத்தவாறு ... "

மறுபடியும்

தவத்தில் அமர்ந்தான்

"எறும்புகள் மறுபடி கடித்தது புத்தனை..."

"புத்தனுக்கு கோவம் வந்தது கூட வெறுப்பும் வந்தது"

"எறும்புகள் புத்தனை அன்பாக கடித்து கொண்டு

இருந்தது"

"புத்தனின் கண்க

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (61)

ஜி ராஜன்

ஜி ராஜன்

புனே, மகாராஷ்டிரா
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்

இவர் பின்தொடர்பவர்கள் (61)

Elangkannan

Elangkannan

UDAYANATHAM
senthu

senthu

madurai

இவரை பின்தொடர்பவர்கள் (62)

கார்த்திக்

கார்த்திக்

சுவாமிமலை
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி

என் படங்கள் (3)

Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே