மன்சூர் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : மன்சூர் |
இடம் | : பாண்டிச்சேரி |
பிறந்த தேதி | : 09-Oct-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-May-2017 |
பார்த்தவர்கள் | : 755 |
புள்ளி | : 59 |
தமிழில் ஆர்வம் கொண்டவன், பாரதியின் ரசிகன். இணையதள இயக்குனர்.
முஸ்லிமானாலும் தமிழன் என்று பெருமை கொள்கிறேன்.
காதலிக்க யாருமில்லை!
இதில் பிரிவு இல்லை, வலி இல்லை தமிழை காதலிப்பதால்!
ஒரு விடயத்தில் முடிவெடுக்க பலபேருடன் சேர்ந்து ஆலோசிப்பது தவறல்ல, ஆனால் முடிவெடுப்பதற்காகவே ஒருவனை பலரும் சேர்ந்து தேர்ந்தெடுப்பது மிகப்பெரிய முட்டாள் தனம்.
குழந்தாய் நீ குழந்தாய்,
நீ சிரிக்கும்போதே இறந்தாய்..
குழந்தாய் நீ குழந்தாய்,
நான் இருக்கும்போதே இறந்தாய்..
உன்னோடு இருந்த, உன்னோடு இறந்த,
எல்லோருக்கும் அழுகிறேனே
கண்ணீர் மழுக..
வரம் ஒன்று வேண்டும், நீ உயிரோடு இருக்க,
யாரேனும் வர வேண்டும் இந்த போரை தடுக்க..
இது விதில்லையே, வெறும் சதியானதே,
எங்கேயும், எப்போதும், மழையாகுதே,
வெடி மழையாகுதே..
குழந்தாய், நீ குழந்தாய்,
நான் இருக்கும்போதே இறந்தாய்..
குழந்தாய், நீ குழந்தாய், இதை
காணத்தானா பிறந்தாய்...
அனைத்து பெண்களும் அழகுதான் அவரவர் பார்வைக்கு..
என்றாலும்...
உனது பளபளப்பான சருமம்.. அதிலே சந்தன வாசம்..
உனது இமைக்கண் பார்வை...
இழகும் என் மனம்..
உன் வழவழப்பான கால்களில் வழுக்குத்தேடி என் உயிர்!
உனது கலகலப்பான புன்னகையில் மறக்குதடி என் கவி!
அனைத்து பெண்களும் பொறாமை கொல்வார்கள் உன் அழகை கண்டு!
அனைத்து ஆண்களும் அடிமையாவர்கள் உன் அழகை கண்டு!
.......................
கவி பாட அழைத்தாய் என்னை
மனமில்லாமல் வந்தேன். அவளை பார்த்த பின் செல்ல மனமில்லாமல் நிற்கிறேன்..
தந்து விடு என் கவிதையை (அவளை)
:(
அனைத்து பெண்களும் அழகுதான் அவரவர் பார்வைக்கு..
என்றாலும்...
உனது பளபளப்பான சருமம்.. அதிலே சந்தன வாசம்..
உனது இமைக்கண் பார்வை...
இழகும் என் மனம்..
உன் வழவழப்பான கால்களில் வழுக்குத்தேடி என் உயிர்!
உனது கலகலப்பான புன்னகையில் மறக்குதடி என் கவி!
அனைத்து பெண்களும் பொறாமை கொல்வார்கள் உன் அழகை கண்டு!
அனைத்து ஆண்களும் அடிமையாவர்கள் உன் அழகை கண்டு!
.......................
கவி பாட அழைத்தாய் என்னை
மனமில்லாமல் வந்தேன். அவளை பார்த்த பின் செல்ல மனமில்லாமல் நிற்கிறேன்..
தந்து விடு என் கவிதையை (அவளை)
:(
திருமணம் ஆனதிற்கு பிறகு மனைவியின் பிறந்தநாளை கொண்டாட வேண்டுமா?
யாரேனும் கொண்டாடுபவர்கள் இருந்தால் எத்தனை வருடங்கள் கொண்டாடினீர்?
மனைவியின் பிறந்தநாளை கொண்டாட வில்லையெனில் தவறாகுமோ?
இன்னிசை வெண்பா
உரனுடையா னுள்ள மடிந்திருத்த லின்னா
மறனுடை யாளுடையான் மார்பார்த்த லின்னா
சுரமரிய கானஞ் செலவின்னா வின்னா
மனவறி யாளர் தொடர்பு. 18 இன்னா நாற்பது
பொருளுரை:
திண்ணிய அறிவுடையவன் மனம் சோம்பியிருப்பது துன்பமாகும்.
வீரமுடைய ஆட்கள் பலம் உடைய ஒருவன் மார்பு தட்டி போருக்கு அழைப்பது துன்பமாகும்.
செல்வதற்குச் சிரமமான அடர்ந்த காட்டு வழியில் செல்வது துன்பமாகும்.
மன வறுமையுடைய தூய்மையும், மனத்திண்மையும் இல்லாதவரின் சேர்க்கை துன்பம் தருவதாகும்.
மார்பு ஆர்த்தல் - மார்பு தட்டிப் போர்க்கெழுதல்; காரணம் காரியத்திற்காயிற்று.
வீரரையுடையான் தானே போர்க்குச் செல்லுதல் வே
கவிகளாயிரம் தொடுப்போம் - உந்தன் பாத தரிசனத்திற்கு பிறகே அதையும் படைப்போம்...
உரிமைக்குரல் கொடுப்போம்- குரல் வளையை நெரிக்கின்ற நியாயமற்ற கோட்பாடுகளை உடைப்போம்...
வேர்வைதுளிகளை விதைப்போம்- துரோகத்தால் விழுகின்ற போதெல்லாம் எழுகிற திடம் கேட்போம்...
சாதிப்பேய்களை ஒழிப்போம்- இங்கு சாகா வரம் பெற்றவன் யாருமில்லையென்று உரைப்போம்...
பேனாநுனியில் வசிப்போம்- சீர்கெட்ட வாதிகளின் முகத்திரையை மறக்காமல் கிழிப்போம்...
பெண்ணியத்தை மதிப்போம்- கற்பு ஆணுக்குமுண்டென்று முட்டாள் அறிவிலும் புதைப்போம்...
பொய்மையை துறப்போம்- உரிமையே தமிழனின் வீரமென அந்நியர்களுக்கு பறையடிப்போம்...
ராமன்களை மட்டுமே
நல்லவர் யாரோ?
தீயவர் யாரோ?
அறியாத சனங்கள் நாங்கள்.
நல்லவனை வாழ விட்டவன் யாரோ?
தீயவனை வளர்த்து விட்டவன் யாரோ?
வளர முடியாமல் நாங்கள்.
இதில் உன்னைத்தவிர மக்களுக்காக வாழ்ந்தவன் யாரோ!
எண்ணம் காணொளி போட்டி
தோழர்களுக்கு வணக்கம்!எழுத்து நடத்தும் எண்ணம் காணொளி போட்டி
தொடங்கும் நாள் - 18-09-2017
முடியும் நாள் - 27-09-2017
தோழர்களின் விருப்பப்படி போட்டி இறுதி நாள் 27 வரை நீடிக்கப் பட்டுள்ளது.
விதிமுறைகள்:
- சமர்ப்பிக்கபடும் காணொளி உங்களது சொந்த காணொளியாக மட்டுமே இருத்தல் வேண்டும்.
- காணொளி ஏதுவாக வேண்டும் என்றாலும் இருக்கலாம். கவிதை மட்டும் சமர்ப்பிக்க வேண்டும் என்பது இல்லை. தாங்கள் எடுத்த குறும்படம். நண்பர்களுடன் மகிழ்ந்த காட்சிகள், செல்ல பிராணிகளின் சேட்டை என்று எதையும் தாங்கள் சமர்ப்பிக்கலாம் .
- ஒரு நிமிட காணொளி மட்டுமே சமர்ப்பித்தல் வேண்டும்.
- சிறந்த காணொளி ஒன்றிற்கு ஒரு சிறப்பு பரிசு வழங்கப்படும்.
காணொளி சமர்ப்பிக்க:
- எழுத்து எண்ணத்தில் உங்களது காணொளியை சமர்ப்பிக்க நீங்கள் உங்களது youtube பக்கத்திற்கு சென்று share பட்டன் கிளிக் செய்யவும்.
- பிறகு Embed என்பதை கிளிக் செய்து. உங்கள் காணொளி கோடை காபி செய்யவும்.
- அதன் பின், எண்ணம் பகுதிக்கு வந்து video icon கிளிக் செய்து கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் காபி செய்த கோடை paste செய்யவும்.
- Add வீடியோ என்பதை கிளிக் செய்தால் உங்கள் காணொளி எண்ணத்தில் சேர்ந்துவிடும்.
- உங்களது கானொலிக்கேற்ப தலைப்பு கொடுத்து எண்ணத்தை அனைவரும் பார்க்கும் படி பதிவு செய்யவும்.
இப்படிக்கு,
எழுத்து குழுமம்
கொள்ளி வைக்க விரும்பி
மகனைப் பெற்றாள் – அவனோ
தள்ளி நின்று வசதியாய் வாழ
வெளிநாடு சென்றான்...!
அன்னையின் இறப்பிற்கு
மகனின் வேதனை வெளிப்பட்டது...
ஏ.டி.எம் கார்டில் வந்து சேர்ந்த
அந்த பணத்தில்...!!
-ஜெர்ரி
ஒரு ஊர்ல நல்ல திடகாத்திரமான ஒரு ஆள் இருந்தான். அவனுக்கு கல்யாணமாகி இருபத்தி ஏழு வருடமாகுது. கல்யாணம் ஆனதிலேந்து அவனுக்கு வருசா வருஷம் கொழந்த பிறக்கும். இப்பவரைக்கும் அவனுக்கு இருபத்தி ஏழு குழந்தைகள். ஊர்காரங்களாம் அவனப்பத்தி அப்டி இப்டி பேசினாலும் அவன் முன்னாடி எவனும் ஏதும் பேசமாட்டான். அவனுக்கும் தன் ஆண்மையை பத்தி மத்தவங்க பேசுறது அவனுக்கு பெருமையை இருக்கும்.
அந்த ஊர் கிராம ஆஸ்பித்திரியில் அவன் ரொம்ப பேமஸ். அவன் பிரசவத்துக்கு பொண்டாட்டிய கூப்டு வந்தாலே அங்க வேலை செய்ற நர்ஸ் டொக்டர்ஸ்க்கு லாம் கடுப்பா இருக்கும், எவ்ளோ சொல்லியும் குடும்ப கட்டுப்பாடு பண்ண விட மாற்றான் அவன் பொண்டாட்டிய.
இப்போ
நண்பர்கள் (13)

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

ஷிபாதௌபீஃக்
பொள்ளாச்சி

கவிபுத்திரன் எம்பிஏ
இம்மை
