செந்தில் குமார் P - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  செந்தில் குமார் P
இடம்:  Madurai
பிறந்த தேதி :  14-Apr-1975
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Jun-2018
பார்த்தவர்கள்:  63
புள்ளி:  0

என்னைப் பற்றி...

Working in private company

என் படைப்புகள்
செந்தில் குமார் P செய்திகள்

இயற்கையின் வர்ண ஜாலம்
பறக்கும் வண்ணத்துப்பூச்சியில்...
வானவில்லின் வர்ணக்கோலத்தில்...
பெண்ணே நான் வியக்கும் உந்தன் அழகோ
படைத்தவனின் மாயா ஜாலமோ

மேலும்

'டெலிகிராம் ஆப்'-ல் தினமலர் செய்திகள் சென்னை: தினமலர் இணையதள செய்திகளை இனிமேல் 'டெலிகிராம் ஆப்' மூலமும் படிக்கலாம். தினமலர் இணையதளத்தில் வரும், புதிய செய்திகள், முக்கிய செய்திகள், விரைவு செய்திகள் (பிளாஷ் நியூஸ்), சினிமா, கோயில் செய்திகளை உடனுக்குடன் மொபைலில் 'டெலிகிராம் ஆப்' மூலம் படிக்கலாம். செய்திகளை மற்றவர்களுடன் பகிர்ந்தும் கொள்ளலாம். 'டெலிகிராம் ஆப்-ஐ பதிவிறக்கம் செய்து, தினமலர் சேனலை சப்ஸ்கிரைப்(subscribe) செய்யுங்கள். #Dinamalardaily #Dinamalartelegram t.me/dinamalardaily 30-Nov-2019 3:35 pm
செந்தில் குமார் P - ருத்ரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Nov-2019 11:56 pm

சிரித்துக்கொண்டே இரு
============================================ருத்ரா

சிரி..சிரி..சிரி
சிரித்துக்கொண்டே இரு
அன்பே!
நட்சத்திரங்களை கூடையில்
பொறுக்கிக்கொள்ள முடியாமல்
அந்த தேவேந்திரன்கள்
திக்கு முக்காடட்டும்!

=================================

மேலும்

'டெலிகிராம் ஆப்'-ல் தினமலர் செய்திகள் சென்னை: தினமலர் இணையதள செய்திகளை இனிமேல் 'டெலிகிராம் ஆப்' மூலமும் படிக்கலாம். தினமலர் இணையதளத்தில் வரும், புதிய செய்திகள், முக்கிய செய்திகள், விரைவு செய்திகள் (பிளாஷ் நியூஸ்), சினிமா, கோயில் செய்திகளை உடனுக்குடன் மொபைலில் 'டெலிகிராம் ஆப்' மூலம் படிக்கலாம். செய்திகளை மற்றவர்களுடன் பகிர்ந்தும் கொள்ளலாம். 'டெலிகிராம் ஆப்-ஐ பதிவிறக்கம் செய்து, தினமலர் சேனலை சப்ஸ்கிரைப்(subscribe) செய்யுங்கள். #Dinamalardaily #Dinamalartelegram t.me/dinamalardaily 30-Nov-2019 3:34 pm
மிக்க நன்றி நண்பரே 28-Nov-2019 1:42 pm
இதைப்போல இன்னும் எழுதுவது தமிழ்க் கவிதைகளின் முன்னேற்றத்தைக் காட்டுகிறது. 28-Nov-2019 8:41 am
செந்தில் குமார் P - மன்சூர் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Nov-2019 4:56 pm

ஒரு விடயத்தில் முடிவெடுக்க பலபேருடன் சேர்ந்து ஆலோசிப்பது தவறல்ல, ஆனால் முடிவெடுப்பதற்காகவே ஒருவனை பலரும் சேர்ந்து தேர்ந்தெடுப்பது மிகப்பெரிய முட்டாள் தனம்.

  -மன்சூர் 


ஆதி காலத்தில் யாருக்கு மிக பலம் அல்லது வசதி இருந்ததோ அவர்கள் அச்சுறுத்தலையும் பயத்தையும் காட்டி மற்றவர்களை அடிமையாக வைத்திருந்தனர்.
காலம் மாற மாற அவர்களின் யுக்தியும் மாறின.

 இன்று நாம் யார்க்கு அடிமையாக இருக்க வேண்டும் என்பதை நாமே தேர்ந்தெடுக்கும் தன்மையை உரிமை என்ற பெயரால் உருவாக்கி விட்டனர்.  

மன்னர் ஆட்சியை விட மக்கள் ஆட்சியே சிறந்தது என ஒருவனை தேர்ந்தெடுப்பதும், மக்களால் ஆட்சியையே மாற்றி அமைக்க முடியும் என்றெல்லாம் நாம் பெருமைப்பட்டாலும் எப்போதும் நம்மை ஒருவர் கட்டுப்படுத்த வேண்டும் என்றுதான் நினைக்கிறார்.


மேலும்

'டெலிகிராம் ஆப்'-ல் தினமலர் செய்திகள் சென்னை: தினமலர் இணையதள செய்திகளை இனிமேல் 'டெலிகிராம் ஆப்' மூலமும் படிக்கலாம். தினமலர் இணையதளத்தில் வரும், புதிய செய்திகள், முக்கிய செய்திகள், விரைவு செய்திகள் (பிளாஷ் நியூஸ்), சினிமா, கோயில் செய்திகளை உடனுக்குடன் மொபைலில் 'டெலிகிராம் ஆப்' மூலம் படிக்கலாம். செய்திகளை மற்றவர்களுடன் பகிர்ந்தும் கொள்ளலாம். 'டெலிகிராம் ஆப்-ஐ பதிவிறக்கம் செய்து, தினமலர் சேனலை சப்ஸ்கிரைப்(subscribe) செய்யுங்கள். #Dinamalardaily #Dinamalartelegram t.me/dinamalardaily 30-Nov-2019 3:23 pm
செந்தில் குமார் P - நா சேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Nov-2019 9:56 am

ஊசிக்கு பயந்து அலறும் வீரன்
இங்கு உண்டு

உயிர்வலி உணர்ந்தும் ஊதாசீனப்படுத்தாது

மீண்டும் முக்கலில் கிழிபட்டு
வலி தாங்கும் வீரம்

எவனுக்கு இங்கு உண்டு

எப்பொழுதும் கீழிருத்திக்கொள்வதால்

கீழானவள் என்ற எண்ணம் பலருக்கு
இங்கு உண்டு

மேலும்

தகவலுக்கு நன்றி 30-Nov-2019 3:53 pm
'டெலிகிராம் ஆப்'-ல் தினமலர் செய்திகள் சென்னை: தினமலர் இணையதள செய்திகளை இனிமேல் 'டெலிகிராம் ஆப்' மூலமும் படிக்கலாம். தினமலர் இணையதளத்தில் வரும், புதிய செய்திகள், முக்கிய செய்திகள், விரைவு செய்திகள் (பிளாஷ் நியூஸ்), சினிமா, கோயில் செய்திகளை உடனுக்குடன் மொபைலில் 'டெலிகிராம் ஆப்' மூலம் படிக்கலாம். செய்திகளை மற்றவர்களுடன் பகிர்ந்தும் கொள்ளலாம். 'டெலிகிராம் ஆப்-ஐ பதிவிறக்கம் செய்து, தினமலர் சேனலை சப்ஸ்கிரைப்(subscribe) செய்யுங்கள். #Dinamalardaily #Dinamalartelegram t.me/dinamalardaily 30-Nov-2019 3:19 pm
செந்தில் குமார் P - நா சேகர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Nov-2019 11:18 am

உன்னிடம் முத்தம் கேட்டு முறைத்து நின்றமூங்கில்

நீ சத்தமின்றி உன்இதழ் குவித்து
தந்த முத்தத்தை

மொத்தமாக்கி இனிய கீதமாய் காற்றில் மிதக்கவிட்டதே

மேலும்

'டெலிகிராம் ஆப்'-ல் தினமலர் செய்திகள் சென்னை: தினமலர் இணையதள செய்திகளை இனிமேல் 'டெலிகிராம் ஆப்' மூலமும் படிக்கலாம். தினமலர் இணையதளத்தில் வரும், புதிய செய்திகள், முக்கிய செய்திகள், விரைவு செய்திகள் (பிளாஷ் நியூஸ்), சினிமா, கோயில் செய்திகளை உடனுக்குடன் மொபைலில் 'டெலிகிராம் ஆப்' மூலம் படிக்கலாம். செய்திகளை மற்றவர்களுடன் பகிர்ந்தும் கொள்ளலாம். 'டெலிகிராம் ஆப்-ஐ பதிவிறக்கம் செய்து, தினமலர் சேனலை சப்ஸ்கிரைப்(subscribe) செய்யுங்கள். #Dinamalardaily #Dinamalartelegram t.me/dinamalardaily 30-Nov-2019 3:16 pm
நிச்சையம் நன்றி 27-Nov-2019 5:38 pm
அருமை, அருமை…. இதுபோன்று சட்டென்று பதியும் பாட்டுக்களை உங்களிடமிருந்து மிகுதியாக எதிர்பார்க்கிறேன் 27-Nov-2019 12:40 pm
மேலும்...
கருத்துகள்

மேலே