காமராசு
நல்லவர் யாரோ?
தீயவர் யாரோ?
அறியாத சனங்கள் நாங்கள்.
நல்லவனை வாழ விட்டவன் யாரோ?
தீயவனை வளர்த்து விட்டவன் யாரோ?
வளர முடியாமல் நாங்கள்.
இதில் உன்னைத்தவிர மக்களுக்காக வாழ்ந்தவன் யாரோ!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
