தென்றலும் ஓய்வுகொள்ள கொஞ்சம் நினைத்தபோது

தென்றலும் ஓய்வுகொள்ள கொஞ்சம் நினைத்தபோது
மென்மலர்க் கூந்தலை நீவிநீ வந்திட
தென்றலும் துள்ளிவந்து தோளைத் தழுவிய
பின்என்னைச் சீண்டுது பார்

எழுதியவர் : கவின் சாரலன் (5-Apr-25, 11:22 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 56

மேலே