நசீம் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  நசீம்
இடம்:  Dubai
பிறந்த தேதி :  13-Jun-1983
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Jun-2014
பார்த்தவர்கள்:  125
புள்ளி:  48

என்னைப் பற்றி...

உங்கள் கருத்துகள் என்னை ஊக்கப் படுத்தும்...கருத்துகள் கிடைக்குமா?

என் படைப்புகள்
நசீம் செய்திகள்
நசீம் - கேள்வி (public) கேட்டுள்ளார்
04-Jun-2015 2:39 pm

நச்சு தன்மை கொண்ட நூடுல்சை தடை செய்ய தெரிந்த அரசுக்கு சிகரெட் கொடிய நச்சுவாக தெரியவில்லையா...?

மேலும்

மது புகை தீமை என்று தெரிந்தே பயன்படுகிறது // ஆனால் உண்ணும் உணவு பொருள் அப்படி இல்லை // மதுவை விட கொடியது ... மல்லிகையும் சாக்கடையும் ஒன்றல்ல ... 04-Jun-2015 5:11 pm
சிகரெட் என்பது உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடியது என்று தெரிந்தே படித்த இளஞர்கள் முதல் அனுபவம் மிக்க முதியவர்கள் வரை அதை புகைக்கிறார்கள்...ஆனால் நூடுல்ஸ் என்பது இதுவரை ருசியுள்ள உணவாக தான் குழந்தைகளுக்கும், அம்மாக்களுக்கும் தெரியும்...தற்போது அதில் நச்சு தன்மை கலந்துள்ளது தெரிய வந்துள்ளது, இதை உடனே தடை செய்யாமல் விட்டால் படித்திராத விவரம் தெரியாத பல பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு அதை உணவென்று தினமும் சமைத்து கொடுப்பர்... இதனால் எத்தகைய விளைவு ஏற்படும் என்று தெரிந்ததால் தான் அரசு உடனடியாக அதை தடை செய்தது...சிகரெட்டும் தடை செய்ய வேண்டிய விஷயம் தான்....ஆனால் அதை தடை செய்ய அரசு முயற்ச்சிகாத போது அது எவ்வளவு நச்சு தன்மை உள்ளது என்று அறிந்த படிப்பாளிகளே அதனை புறக்கணித்தால் தான் மாற்றம் ஏற்படும்... 04-Jun-2015 3:42 pm
உண்மை சிகரெட்டும் மதுவும் நச்சுத் தன்மையுடையதுதான்.ஆனால் பெரியவர்கள் இளைஞர்கள் .நூடில்ஸ் பெரியவர் முதல் குழந்தைகள் வரை எல்லோரும் பயன்படுத்துவது .வேதியல் பொருளின் சேர்க்கை அனுமதிக்கப் பட்ட அளவிலிருந்து மிக அதிகமாக இருக்கிறது என்பது சோதனைச் சாலையில் கண்டறிந்து வெளியிட்ட அறிக்கை .உண்மையாய் இருக்கும். அதனால் தான் உரிய நடவடிக்கையை உடனே எடுத்திருக்கிறார்கள் அமெரிக்காவில் நுகர்வோரியம் உயிர்ப்புடன் துடிப்புடன் இயங்குகிறது. வாழ்த்துக்கள் அன்புடன்,கவின் சாரலன் 04-Jun-2015 3:32 pm
நசீம் - கேள்வி (public) கேட்டுள்ளார்
13-Dec-2014 7:28 pm

​நான் வெப்சைட் வைத்திருக்கேன்...அதில் என்ன மாதிரி தகவல்கள் எழுதினால் அனைவரையும் சென்றடையும்...?​

மேலும்

கடவுளின் வேதப்பிரசங்கம் கூட இன்னமும் அனைவரையும் சென்றடையவில்லை நண்பா... மாசில்லாத எதையும் தகவல் ஆற்றில் இணையுங்கள், பருகிப்பயனடைபவர்கள் மகிழட்டும். 14-Dec-2014 10:22 am
Unmai sambavangalai rluthungal 14-Dec-2014 8:41 am
முட்டாள்களுக்கு முட்டாள் தனமாக. 14-Dec-2014 12:07 am
அனைவரின் எண்ண மாதிரிகளை தூண்டும் விதத்தில் எழுதுங்கள் நசீம் 13-Dec-2014 10:34 pm
நசீம் அளித்த கேள்வியில் (public) குமரிப்பையன் மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
26-Jul-2014 4:56 pm

நாம் எதை நோக்கி செல்கிறோம் ???
இந்தக் கேள்வி அடிக்கடி என் மனதில் வந்து போகிறது. அதை என் நண்பர்களிடம் கேட்டுப் பார்ப்போம் என இங்கு கேட்கிறேன்...!!!

மேலும்

நம்மை நாமே உணர்ந்து கொள்ள. பலர் உணர்வதில்லை. சிலர் அதை யோசிப்பதும் இல்லை. அதனால் தான் நாம் உணரும், யோசிக்கும் வரை உழன்று கொண்டிருக்கிறோம். 17-Oct-2014 3:55 pm
இருப்பதில் திருப்திபடாமல் அதை விட அதிகம் தேடி..! ஆனால் போனவர்கள் கோடி கோடி..! போன இடமெங்கே..? தடங்களெங்கே..?? 27-Jul-2014 12:54 pm
நன்றி நண்பரே...அடுத்ததை... அடுத்ததை...முடிவில்லாமல் போய்க் கொண்டுதான் இருக்கிறோம்... 26-Jul-2014 9:34 pm
நன்றி நண்பரே...வெற்றி என்பது பார்க்கும் பார்வையிலேயே இருக்கிறது என்பது என் கருத்து...வெற்றியோ தோல்வியோ நம் இலைக்கை நோக்கி செல்வோம்... 26-Jul-2014 9:33 pm
நசீம் - கேள்வி (public) கேட்டுள்ளார்
26-Jul-2014 4:56 pm

நாம் எதை நோக்கி செல்கிறோம் ???
இந்தக் கேள்வி அடிக்கடி என் மனதில் வந்து போகிறது. அதை என் நண்பர்களிடம் கேட்டுப் பார்ப்போம் என இங்கு கேட்கிறேன்...!!!

மேலும்

நம்மை நாமே உணர்ந்து கொள்ள. பலர் உணர்வதில்லை. சிலர் அதை யோசிப்பதும் இல்லை. அதனால் தான் நாம் உணரும், யோசிக்கும் வரை உழன்று கொண்டிருக்கிறோம். 17-Oct-2014 3:55 pm
இருப்பதில் திருப்திபடாமல் அதை விட அதிகம் தேடி..! ஆனால் போனவர்கள் கோடி கோடி..! போன இடமெங்கே..? தடங்களெங்கே..?? 27-Jul-2014 12:54 pm
நன்றி நண்பரே...அடுத்ததை... அடுத்ததை...முடிவில்லாமல் போய்க் கொண்டுதான் இருக்கிறோம்... 26-Jul-2014 9:34 pm
நன்றி நண்பரே...வெற்றி என்பது பார்க்கும் பார்வையிலேயே இருக்கிறது என்பது என் கருத்து...வெற்றியோ தோல்வியோ நம் இலைக்கை நோக்கி செல்வோம்... 26-Jul-2014 9:33 pm
நசீம் அளித்த கேள்வியில் (public) RamVasanth மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
25-Jul-2014 6:01 pm

நம்மில் பலருக்கு நிறைய திறமைகள் புதைந்து கிடக்கின்றன...அதை எழுதும் போது கூட அதற்கான அங்கீகாரம் நமக்குக் கிடைப்பதில்லை.. இது போன்ற திறமை சாலிகளை கண்டுக் கொள்ளாத இவ்வுலகம் , சினிமா நடிகர், நடிகர்களைத் தூக்கி வைத்து கொண்டு ஆட்டம் போடுகிறேதே...இந்த நிலைமை என்று மாறும்...

மேலும்

உங்கள் கருத்துக்கு நன்றிகள்...போகிற போக்கைப் பார்த்தல் சினிமா சங்கம் உங்களுக்குத் தான் அவார்ட் கொடுக்கும் போலிருக்கிறது...வாழ்த்துக்கள்...!!! 27-Jul-2014 12:46 am
நல்ல கவலை. படுங்கள். நடிப்பில் தேர்ச்சி பெறலாம். 27-Jul-2014 12:20 am
திறமையானவர்கள் முன்னேறுவது தவறு அல்ல...அதே நேரத்தில், அவர்களை விட எத்தனையோ திறமை சாலிகள் வெளிஉலகத்திற்குத் தெரியாமல் வாழ்ந்து வருகிறார்கள்...என் கவலை பணத்திற்காக நடிக்கும் நடிகர்களைப் பற்றி அல்ல. நம்மை போன்ற சுயமாக சிந்திக்க கூடியவர்களைப் பற்றி..!!! 26-Jul-2014 9:22 pm
திறமை தான். 26-Jul-2014 9:05 pm
நசீம் - கேள்வி (public) கேட்டுள்ளார்
25-Jul-2014 6:01 pm

நம்மில் பலருக்கு நிறைய திறமைகள் புதைந்து கிடக்கின்றன...அதை எழுதும் போது கூட அதற்கான அங்கீகாரம் நமக்குக் கிடைப்பதில்லை.. இது போன்ற திறமை சாலிகளை கண்டுக் கொள்ளாத இவ்வுலகம் , சினிமா நடிகர், நடிகர்களைத் தூக்கி வைத்து கொண்டு ஆட்டம் போடுகிறேதே...இந்த நிலைமை என்று மாறும்...

மேலும்

உங்கள் கருத்துக்கு நன்றிகள்...போகிற போக்கைப் பார்த்தல் சினிமா சங்கம் உங்களுக்குத் தான் அவார்ட் கொடுக்கும் போலிருக்கிறது...வாழ்த்துக்கள்...!!! 27-Jul-2014 12:46 am
நல்ல கவலை. படுங்கள். நடிப்பில் தேர்ச்சி பெறலாம். 27-Jul-2014 12:20 am
திறமையானவர்கள் முன்னேறுவது தவறு அல்ல...அதே நேரத்தில், அவர்களை விட எத்தனையோ திறமை சாலிகள் வெளிஉலகத்திற்குத் தெரியாமல் வாழ்ந்து வருகிறார்கள்...என் கவலை பணத்திற்காக நடிக்கும் நடிகர்களைப் பற்றி அல்ல. நம்மை போன்ற சுயமாக சிந்திக்க கூடியவர்களைப் பற்றி..!!! 26-Jul-2014 9:22 pm
திறமை தான். 26-Jul-2014 9:05 pm
Bharathi அளித்த கேள்வியில் (public) RamVasanth மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
25-Jul-2014 4:05 pm

நான் பல படைப்புகளை பார்த்தேன்.. அதில் பல படைப்புகளுக்கு யாருமே கருத்து தெரிவிக்கவில்லை , காரணம் படைப்பு பிடிக்கததாலா ? இல்லை அந்த நபரை தெரியாததால?

மேலும்

தளத்தில் RDS உள்ளது தோழமையே 29-Jul-2014 5:17 am
படைப்பு தகுதியாக இல்லாததால். 27-Jul-2014 12:25 am
எனக்கு எல்லோரையும் மனம் விட்டு பாராட்ட வேண்டும். நேரமின்மை காரணம் . மேலும் காதல் கவிதைகளையோ , சோக கவிதைகளையோ தொடர்ந்து படித்தால் சலிப்பு தட்டுகிறது . பாராட்டு எனக்கான பட்சத்தில் - நான் எதிர்பார்பபதில்லை . எனக்கு எழுத்து வேலையில்லை. எழுதுவது எனக்கு சந்நோஷம் கொடுக்கிறது. பாடுவது மாதிரி. 26-Jul-2014 7:09 am
ஹஹஹ்ஹா . பாரதி Vinay - இந்த கட்டதொரைக்கு நம்ம எல்லாரோடயும் விளையாடறதே வேலையா போச்சு. 25-Jul-2014 7:44 pm
நசீம் - சீர்காழி சபாபதி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jun-2014 8:22 pm

ஆழ்துளை கிணறுகளை சரிவர மூடாது அலச்சியம் செய்து,
உயிரிழப்புகளுக்கு கூட காரமாகும், அந்த பணியில் ஈடுபட்டோருக்கு,
தண்டனை சட்டம் இயற்றப்பட வேண்டுமா?
இந்த தவறினால், பாதிப்படைந்தோருக்கு, அவர்களே ஈட்டு தொகை தரவும்,
மருத்துவ மற்றும் மீட்பு பணிக்காகும் செலவுகளை அவர்களே ஏற்கும்படி
செய்தாலென்ன? சட்டமறிந்த நண்பர்கள் முன்னெடுக்கவும்..

மேலும்

எல்லா பொது செயல்பாடுகளுமே இப்பொழுது இப்படிதானே நடக்கிறது.. மாற்றம் நம்மால் நிகழட்டும்! 29-Jun-2014 7:40 am
அய்யய்யோ! பாவங்க... 29-Jun-2014 7:38 am
வேற எப்டி புரிய வைக்க. 28-Jun-2014 9:04 pm
என்ன கொடுமை சார் இது...... 28-Jun-2014 5:44 pm
நசீம் - ஜவ்ஹர் அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
18-Jun-2014 2:38 pm

ஆங்கிலத்தில் பேசக் கேட்க இனிமையாகவும் பெருமையகவும் இருப்பதாகச் சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்!

இது இம்மொழியின் மேல் கொண்ட கவர்ச்சியினாலா?
அல்லது உலகில் இம்மொழிக்ெகன்று ஒரு தனிடம் உள்ளதாலா?
அல்லது எம் தமிழ் மொழியை சிறுமையாக நினைத்ததாலா?
அல்லது நம்மவருக்குத் தமிழை தமிழாக பேச முடியாததாலா?
அல்லது இதைவிட வேறு காரணங்கள் உள்ளதா?

மேலும்

ஆங்கிலம் முதலாளி மொழி; தமிழ் தொழிலாளி மொழி. முதலாளி மொழியில் பேசினால் இலாபம்; தொழிலாளி மொழியில் பேசினால் துக்கம். 18-Jun-2014 9:45 pm
இப்படியும் கொள்ளலாம் தோழரே அதாவது ஒரு சமுகம் எதனை பெரிதாக நினைக்கின்றதோ அப்பக்கமே எல்லோரும் சார்ந்திருப்பர்! 18-Jun-2014 8:48 pm
எங்கள் வீட்டு வேலைக்காரி அழகாக ஆங்கிலம் பேசுவார்.ஆனால் அவர் ஐந்தாம் தரம் மட்டுமே கல்வி கற்றவர்.ஆங்கிலம் ஒரு மொழி இம்மொழி பேசக்கூடியவருடன் ஒரு மாதமோ இரண்டுமாதமோ பழகினால் நாமும் ஆங்கிலம் பேசலாம்! 18-Jun-2014 8:46 pm
//தமிழ் தெரியாது என்று சொல்லிகொள்வது நாகரிகமாகி வருகிறது... // என்ன அழகாய்ச் சொன்னீர்கள்! தமிழை தமிழாகப் பேசினாலே வேடிக்ைகயாகப் பார்க்கும் தமிழர்களை இன்று தமிழ் நாட்டில் காணலாம்.சிலருக்கு தமிழை தங்கிலிஸில் மொழி பெயர்த்தால்தான் புரிகிறது. 18-Jun-2014 8:42 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (13)

காதலாரா

காதலாரா

தருமபுரி ( தற்போது கோவை )
user photo

திருக்களாச்சேரி ஜாவித்

திருக்களாச்சேரி
ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்

இவர் பின்தொடர்பவர்கள் (13)

manoranjan

manoranjan

ulundurpet
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்

இவரை பின்தொடர்பவர்கள் (13)

ப்ரியன்

ப்ரியன்

சென்னை
user photo

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே