வைரமுத்து தாசன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  வைரமுத்து தாசன்
இடம்:  கோவை
பிறந்த தேதி :  24-Jul-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Mar-2014
பார்த்தவர்கள்:  263
புள்ளி:  25

என் படைப்புகள்
வைரமுத்து தாசன் செய்திகள்
வைரமுத்து தாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jun-2017 10:17 pm

ஜூனில் பிறந்த என் ஜுவனே
வானில் மிதக்கும் குளிர்மேகமே
ஊண்உயிரை உருக்கும் நாதமே
வாழ்த்துவேன் என்றும் நானுமே

கவலைகள் என்னை சூழ்ந்தாலும்
தோல்விகள் தீயாய் சுட்டாலும் என்
வாழ்வின் கரைகள் உடைந்தே விட்டாலும்
என் மூச்சுக் காற்றில் நீ இருப்பாய்
என் ஜுவனை நித்தம் குளிர்விப்பாய்

கடவுளை தேடி நான் தோற்றேன்-அதையுன்
கண்ணில் துகளாய் பின் கண்டேன்
காதல் வலையில் நான் விழுந்தேன்-எதிர்
காலம் நீயென தான் உணர்ந்தேன்

ஏ கள்ளி...எனக்குள் எல்லாமுமாய் நீயே இருக்கிறாய்
எல்லா செல்களின் செயலையும் நீயே செய்கிறாய்
ஹார்மோன்களை ஹாலிடேயில்
அனுப்பிவிட்டாய்...

நடக்கிறேன்...தென்றலாய் என் தோல் தொடுகிறாய்..

மேலும்

வைரமுத்து தாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jun-2016 11:36 pm

பார்த்தவுடன் பரவசங்களை
சட்டைப்பைக்குள் திணித்துவிடும்
பச்சைக்கிளியே....

என் வாழ்க்கை
யாருடனோ....அல்லது
யாருமற்று..,வெறுமையாய்
தொடர்ந்திருக்கலாம்..
ஆனால்...
உன்தன் வருகையால்...என்
ஜுவனுக்குள் சந்தோச. சங்கீதங்கள்...

யாரோடும் நான் என்
முழுமையை உணர்ந்ததில்லை
உன்னைத்தவிர....

என்னை முழுமையாக்க வந்த
முழுமுழுநிலவே.....
என்னை பாசத்தால் பக்குவம்
செய்த பைங்கிளியே.,
மலர்ச்செடியே...
பூங்கொடியே...
மழை நிலவே...
மாலைத்தென்றலே...
மாடப்புறாவே...
மகிழ்ச்சியூட்டும் கனாவே...

உன் பிறந்த நாள்
என் மனப்போராட்டங்களுக்கான
சுதந்திர நாள்...

என் அன்பே...
காலங்களுக்கு நாம் நன்றி சொ

மேலும்

வாழ்த்தில் முத்துச் சிதறல் அழகு வாழ்த்துக்கள் .... 18-Jun-2016 12:06 pm
ithayaththil vaalum uyirotttamaana kruthip paaychsalil alkaana vaalththin uyirotta patakum 17-Jun-2016 11:40 pm
வைரமுத்து தாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Dec-2015 11:56 pm

நான் நடக்கும் போதும்,
உண்ணும் போதும்,
உறங்கும் போதும்,
கவிதைகளுக்கான வார்த்தைகள்
என்னை சுற்றியே வட்டமிடுகின்றன,,
என் புலன்களை புதுப்பித்துக்கொண்டு...

எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை
கவிதையோடு வாழவும்,
கவிதையோடு பேசவும்,
கவிதையோடு உறங்கவும்
ஏதுவான உன்னமான தருணங்கள்..,

என் அஞ்சுவுக்கு ஆறுவயது
அவள் எட்டுவைக்கும்போதும் எட்டுத்தொகையும்,
அவள் படுத்துறங்கும் போது பரிபாடலும்,
வகிடெடுக்கும் வாரும்போது வளையாபதியும்,
குதித்து விளையாடும்போது குண்டலகேசியும,
மழலைக்குறல் கேட்கும்போது திருக்குறளும்,
மீண்டுமொருமுறை அத்தியாயமெடுக்கின்றன,
அவள் கண்ணங்களின் கருணையால்..

என்றோ ஒருநாள் அவள்

மேலும்

வைரமுத்து தாசன் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Oct-2015 8:37 pm

ஒரு கஞ்சன் தனது மனைவியுடன் ஒரு நகருக்கு வந்தான் .ஒரு இடத்தில் நகரை ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்க்க ஒரு நபருக்கு இருநூறு ரூபாய் என்று போட்டிருந்தது.நிறையப்பேர் பணம் கொடுத்து சுற்றி வந்தனர்.கஞ்சனுக்கும் அவன் மனைவிக்கும் ஹெலிகாப்டரில் சுற்ற ஆசை.அதே சமயம் இவ்வளவு செலவாகுமே என்று நினைத்து வெறுமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.அவர்களின் தயக்கத்தைப் பார்த்த ஹெலிகாப்டர் இயக்குபவர் அவர்களை அழைக்க,அவர்கள் வேண்டாம் என்றனர்.அவரும் விடாமல்,''நீங்கள் ஹெலிகாப்டரில் ஏறுங்கள்.நீங்கள் பணம் கொடுக்க வேண்டாம்.ஆனால் ஒரு நிபந்தனை.

நீங்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்யும்போது சிறிது கூட சப்தம் போடக் கூடாது.சப்தம்

மேலும்

வைரமுத்து தாசன் - வைரமுத்து தாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Sep-2015 6:26 pm

நான் தினம் தினம்
தியானித்து எழுதும்
கவிதை தொகுப்பே...

நான் முற்றுபெற
முனைகிற போதெல்லாம்
உன் முக கீர்த்தியிலிருந்து
கவிதை மீண்டுமொரு
அத்தியாயமாய் அவதாரமெடுக்கிறது.,

உன்னில் கண்ட அதிசயங்கள்
என் இரசனையில் திகட்டிய
பின்னும்,
என்னை தினமொரு அதிசயத்தால்
திணரடிக்கும் திறமை
உன்னில் மட்டும் எப்படி...

உன் சின்னதொரு மென்புன்னகை
அரை நூற்றாண்டு
கவிதை திறட்டச்செய்யும்...

இவ்வாறு என்
வியப்புகளை விரிவாக்கி
முடிவில்லா கவிதை படைக்க
முயல்கிறேன்....

எனக்கு முடிவொன்றிருப்பதால்
முடிவில்லா என் ஆசை
காற்றில் கவிதைகளாய்
முனகிகொண்டிருக்கிறது....

மேலும்

அமிர்தமான காதல் வரிகள். அருமை நண்பரே! 06-Oct-2015 6:58 pm
அருமை 29-Sep-2015 6:02 pm
நன்றி நண்பர்களே... 27-Sep-2015 9:43 pm
சிறப்பான காதல் வரிகளைக் கொண்ட படைப்பு... மிக நன்று! 27-Sep-2015 9:33 pm
வைரமுத்து தாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Sep-2015 6:26 pm

நான் தினம் தினம்
தியானித்து எழுதும்
கவிதை தொகுப்பே...

நான் முற்றுபெற
முனைகிற போதெல்லாம்
உன் முக கீர்த்தியிலிருந்து
கவிதை மீண்டுமொரு
அத்தியாயமாய் அவதாரமெடுக்கிறது.,

உன்னில் கண்ட அதிசயங்கள்
என் இரசனையில் திகட்டிய
பின்னும்,
என்னை தினமொரு அதிசயத்தால்
திணரடிக்கும் திறமை
உன்னில் மட்டும் எப்படி...

உன் சின்னதொரு மென்புன்னகை
அரை நூற்றாண்டு
கவிதை திறட்டச்செய்யும்...

இவ்வாறு என்
வியப்புகளை விரிவாக்கி
முடிவில்லா கவிதை படைக்க
முயல்கிறேன்....

எனக்கு முடிவொன்றிருப்பதால்
முடிவில்லா என் ஆசை
காற்றில் கவிதைகளாய்
முனகிகொண்டிருக்கிறது....

மேலும்

அமிர்தமான காதல் வரிகள். அருமை நண்பரே! 06-Oct-2015 6:58 pm
அருமை 29-Sep-2015 6:02 pm
நன்றி நண்பர்களே... 27-Sep-2015 9:43 pm
சிறப்பான காதல் வரிகளைக் கொண்ட படைப்பு... மிக நன்று! 27-Sep-2015 9:33 pm
வைரமுத்து தாசன் - வைரமுத்து தாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Sep-2015 4:31 pm

வாழ்க்கையே தோல்வி
என வெதும்பி ஆறாம் முறையாய்
தற்கொலை முயற்சியில்
முயன்றவனுக்கு
வெகு அருகிலேயே
ஆறு முறையும் நம்பிக்கை
இறந்து கிடந்தது...

மேலும்

நன்றி தோழர்களே 25-Sep-2015 8:53 am
தூக்கிவிடும் வரிகளால் துள்ளல் கவி வாழ்க வளமுடன் 24-Sep-2015 11:48 pm
நல்ல கவி 24-Sep-2015 9:00 pm
படைப்பு நன்று... 24-Sep-2015 8:57 pm
வைரமுத்து தாசன் அளித்த படைப்பில் (public) RamVasanth மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
26-Jan-2015 10:47 pm

வந்தவாசி வனங்கள்தான்
என் வருடாந்திர
வசந்தங்களை களவாடிய
சென்றன.....

கனவு பொழுதில்
கானக மரங்கள்
பறக்கின்றன,
பாறைகள் மிதக்கின்றன,
நட்சத்திரங்கள் நடக்கின்றன,
இரவுக்கு மூக்கு முளைக்கிறது,
சில நேரங்களில் பயத்தின்
உச்சத்தில் உச்சாபோனதுண்டு,

இந்த கனவுக்கு இரண்டு
காரணங்கள் இருக்கலாம்,
ஒன்று
நான் வெட்டிய மாமரத்தின்
சாபம்,,
இரண்டு
நிலவின் நிழலாய்
சந்திரன் மாமாவும்,
அலமேலு அக்காவும்,
காதல் தோழ்வியால்
அந்த வனத்தில் தொங்கியதாயும்
இருக்கலாம்.....

எதுவென இந்த
விடியலுக்கும் விடைதெரியாமல்
போகலாம்.,

-அ.நா.தாஸ்-

மேலும்

நல்ல படைப்பு! 30-Jan-2015 12:09 am
நிச்சயம் ஒரு பயத்தை தோற்றுவிக்கிறது கவிதை .. அருமை . தொடருங்கள் ... 28-Jan-2015 1:08 pm
படைப்பு நன்று...தொடருங்கள் ...வாழ்த்துக்கள் 27-Jan-2015 7:03 pm
மிக்க நன்றி தோழமையே 27-Jan-2015 6:43 pm
வைரமுத்து தாசன் அளித்த படைப்பை (public) ஜி ராஜன் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
26-Jan-2015 10:47 pm

வந்தவாசி வனங்கள்தான்
என் வருடாந்திர
வசந்தங்களை களவாடிய
சென்றன.....

கனவு பொழுதில்
கானக மரங்கள்
பறக்கின்றன,
பாறைகள் மிதக்கின்றன,
நட்சத்திரங்கள் நடக்கின்றன,
இரவுக்கு மூக்கு முளைக்கிறது,
சில நேரங்களில் பயத்தின்
உச்சத்தில் உச்சாபோனதுண்டு,

இந்த கனவுக்கு இரண்டு
காரணங்கள் இருக்கலாம்,
ஒன்று
நான் வெட்டிய மாமரத்தின்
சாபம்,,
இரண்டு
நிலவின் நிழலாய்
சந்திரன் மாமாவும்,
அலமேலு அக்காவும்,
காதல் தோழ்வியால்
அந்த வனத்தில் தொங்கியதாயும்
இருக்கலாம்.....

எதுவென இந்த
விடியலுக்கும் விடைதெரியாமல்
போகலாம்.,

-அ.நா.தாஸ்-

மேலும்

நல்ல படைப்பு! 30-Jan-2015 12:09 am
நிச்சயம் ஒரு பயத்தை தோற்றுவிக்கிறது கவிதை .. அருமை . தொடருங்கள் ... 28-Jan-2015 1:08 pm
படைப்பு நன்று...தொடருங்கள் ...வாழ்த்துக்கள் 27-Jan-2015 7:03 pm
மிக்க நன்றி தோழமையே 27-Jan-2015 6:43 pm
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
26-Jan-2015 4:47 pm

வியாபாரமாகிவிட்ட
வாழ்க்கை பயணத்தில்
எதையோ தேடுகின்றது என் விழிகள்.!!

பெயரில் சாமியாரும் செயலில் மிருகமாகவும் செயற்படும் கயவர்கள் .!

சாதி மாதம் என்று நாட்டையே கூறுபோடும் வெறியர்கள் .!

பெத்த பிள்ளையை விற்று விட்டு
பத்தினியாய் வேஷம் போடும் பெண் .!

தன் பிள்ளையின் பிள்ளைக்கு தந்தையாகும் அப்பன் .!

கல்வி கற்க பள்ளிச்சென்றால்
கற்பை குடிக்கும் ஆசான்கள் .!

பதவி வெறியால் அப்பாவிகளின் உயிரை குடிக்கும் அரசியல்வாதி .!

காக்கிச் சட்டையை அணிந்துகொண்டு
காட்டுமிராண்டியாக காவலர்கள் .!

சொத்துக்காக பழகும் உறவுகள்
பணம் தான் உயர்வென்று நம்பும்
சுற்றத்தார் ..!

இவர்களுக

மேலும்

நன்றி நன்றிகள் . 31-Oct-2015 10:20 am
விமர்சனம் பற்றிய உங்கள் பதிலில் உற்சாகம் ...முடிந்தவரை நிச்சயம் விமர்சிக்கிறேன், நானும் உங்களைப் போல வளர்ந்து வருபவனே..... தொடர்ந்து முயலுங்கள்......பயணிப்போம்....நன்றிகள் கயல்விழி. 29-Jan-2015 4:52 pm
படைப்பு நன்று! 29-Jan-2015 3:09 pm
ஐயா நாங்கள் இன்னும் வளர்ந்து வருபவர்கள் .தங்களை போன்றோரின் அறிவுரைகள் எங்களுக்கு அவசியம் தேவை ...எங்கள் தவறுகளை சுற்றிக்காட்டுங்கள் ...appothu தான் எங்களை திருத்திக்கொள்ள முடியும் ..... உங்கள் கருத்துகளை அன்போடு வரவேற்கின்றேன் ...நன்றிகள் ஐயா . 28-Jan-2015 9:44 pm
வைரமுத்து தாசன் - வைரமுத்து தாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Jan-2015 7:15 pm

தொடங்கப் படுவதற்குள்ளாகவே
என் அத்தியாயங்களை
தொலைத்துவிட்டேன்...,

வீரனாய் இருந்த நான்
விட்டில் பூச்சியாய்
மாறிய விதம்
உன் விழிகள் அறியுமா?....

காற்றுக்கும் கணத்த
இதயமுண்டு...
நிசப்த இரவுகளில்
என் இதயத்தை
உனக்காய் மொழிபெயர்ப்பு
செய்கிறது,,,

ஆடு மேய்க்கும்
அருக்காணியே
மாமனுக்காய்.... ஆறு ஆண்டாய் .... நீ
கொண்ட மாதவம்
இம்மாதமே முடியுமடி..,

என் மீதான
காதலை
அசைபோடும்
ஆட்டோடு அசைபோட்ட
காலம் கழிந்தோடி போனதடி.....

கடனுக்காய் கடல்
கடந்தேன்...,இன்று
கடன் மீண்டேன்.....

உனக்கென கொண்டுவர
உருப்படியாய் ஒன்றுமில்லை
மாமனிடம்......

ஆடு மேய்த்தாலும்
அறுசுவை உணவு
ஊட்டிவி

மேலும்

வைரமுத்து தாசன் - வைரமுத்து தாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Dec-2014 7:28 pm

காற்றிற்கும் புன்னகை
செயய ஆசை,,,,
தேடுகிறது குழந்தையின்
புன்சிரிப்பை..........

மேலும்

நன்றி தோழா 08-Dec-2014 7:32 am
நல்லாருக்கு தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 08-Dec-2014 5:20 am
நன்றிகள் பல கோடி தோழி 07-Dec-2014 8:20 pm
அழகு !!! 07-Dec-2014 8:06 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (45)

ஜி ராஜன்

ஜி ராஜன்

புனே, மகாராஷ்டிரா

இவர் பின்தொடர்பவர்கள் (45)

சிவா

சிவா

Malaysia
C. SHANTHI

C. SHANTHI

CHENNAI
user photo

nuskymim

kattankudy

இவரை பின்தொடர்பவர்கள் (45)

user photo

svshanmu

சென்னை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
Dhanaraj

Dhanaraj

கோயம்புத்தூர்
மேலே