ரோஷானா ஜிப்ரி - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/b/13158.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ரோஷானா ஜிப்ரி |
இடம் | : அம்பாறை, இலங்கை |
பிறந்த தேதி | : 21-Mar-1995 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 02-Aug-2012 |
பார்த்தவர்கள் | : 256 |
புள்ளி | : 60 |
****நானே என் முதல் கவிதை******
தேவதை வம்சமே
தேர்ந்தெடுத்த அம்சம் - நான்
பூக்களின் புன்னகையையே
பூனாரமாய் பூண்டவள் - நான்
வானிலிருந்து வடியும் முதல்
வான்மழை துளி வேண்டும் - என்
நெற்றிக்குப் போட்டாய் - நான்
நெய்தெடுக்க வேண்டும்
மேகத்தின் மென்மையிலும்
மேலானதொன்று வேண்டும் - என்
பாதத்தின் அடியில்
பாதணியாய் நான் படிவிக்க வேண்டும்
பூவாலே ஓர் படுக்கை
பூவினிலே வேண்டும் - எந்தன்
மலர் பந்தையோத்த மார்பு
மறைவாய் சாய வேண்டும்
காம்பில் வடியும் தேன்- வெயிலில்
காய வடிக்க வேண்டும் - என்
தேனிலும் இனிய என்றும்
தேக்காத இதழதை பருக வேண்டும்
கவரிமான் புள்ளி எல்லாம்
கலையாமல் அள்ளி வர வேண்டும் - என்
வாசமிகு வாசலெல்லாம்
வண்ண வண்ணமாய் கோலமிட வேண்டும்
தொகை மயில் ஆடுமொரு
தோரணை இங்கு வேண்டும் - நான்
ஒய்வெடுக்கும் நேரமெல்லாம்
ஓயாமல் ரசிக்க வேண்டும்
இத்தனை அழகும்
இனிமையாய் நிறைந்திருக்கும்
என் கற்பனை உலகிமிது
எனினுமொரு உண்மை இறுதியாய்
போதி மரமாய் என் கண்கள்
போதனை கூறுமென் பார்வை
ஆயிரம் கவியாத்திருப்பினும்
நானே என் முதல் கவிதை
நண்பர்கள் (31)
![a877077](https://eluthu.com/images/default-user-thumb.jpg)
a877077
kambali
![கவியாழினி](https://eluthu.com/images/userthumbs/f1/ilmzn_14139.png)
கவியாழினி
தமிழ்நாடு -புலவர்கோட்டை
![user photo](https://eluthu.com/images/default-user-thumb.jpg)
பிரம்மராஜசோழன்
london
![user photo](https://eluthu.com/images/default-user-thumb.jpg)
nuskymim
kattankudy
![அ வேளாங்கண்ணி](https://eluthu.com/images/userthumbs/b/hskqp_16891.jpg)