காதலி்ல் விழுந்தேன்

என் வயதை உணரவைத்து
உருக்குலைத்தவளே
உன் விழி இரண்டால்
என்னை வழி மறைத்தவளே
என் கடமைகளுக்கு
விடுமுறை கொடுத்தவளே
உறக்கம் மட்டுமே
என் சந்தோஷம் என
கனவுக்குள் மூழ்கடித்தவளே
என் தாயின் அன்பை
பறித்துகொண்டவளே
இன்னும்  என்னதான் செய்ய போகிறாய்
உன் ஓர விழி பார்வையால்
என் புதியவளே

எழுதியவர் : கும்பகோணம் மாதவன் (1-Dec-15, 11:04 am)
பார்வை : 120

மேலே