கருவாச்சி காவியம்

(Tamil Nool / Book Vimarsanam)

கருவாச்சி காவியம்

கருவாச்சி காவியம் விமர்சனம். Tamil Books Review
வைரமுத்து அவர்களால் எழுதப்பட்ட கதை, கருவாச்சி காவியம்.

கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம் ஆகிய இரு நூல்களும் இரட்டைக்காப்பியங்கள் போன்றது.

வைகை கரையில் வாழப்பட்ட மக்களின் சொல்லப்படாத வாழ்க்கையையும், கெட்டியான கண்ணீரும், பச்சை ரத்தமும், பெண் வேர்வையும் பிசுபிசுக்கும் வாழ்க்கையின் உயிரோட்டத்தையும் இந்நூலை படிப்பதன் மூலம் மன ஓட்டத்தில் காணலாம்.

புனையப்படாத நாவல் தான் வாழ்க்கை, புனையப்ப்பட்ட வாழ்க்கை தான் நாவல்.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 29-Aug-14, 11:24 am

கருவாச்சி காவியம் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே