தொல்காப்பியம் முழுவதும்

(Tamil Nool / Book Vimarsanam)

தொல்காப்பியம் முழுவதும்

தொல்காப்பியம் முழுவதும் விமர்சனம். Tamil Books Review
புலியூர்க் கேசிகன் அவர்களால் எழுதப்பட்ட தெளிவுரை, தொல்காப்பியம் (முழுவதும்).

மிகப் பழைய தமிழ் இலக்கிய வடிவிலிருக்கும் இலக்கண நூல் மற்றும் தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல், 1602 நூற்பாக்களாலானது, எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள நூல், தொல்காப்பியம். தொல்காப்பயத்தியத்தை எழுதியவர் தொல்காப்பியர். இவர் எழுதிய நூலுக்கு தெளிவுரை எழுதியவரில் புலியூர்க் கேசிகனும் ஒருவர்.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 4-Oct-14, 12:37 pm

தொல்காப்பியம் முழுவதும் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே