சொர்க்கத் தீவு

(Tamil Nool / Book Vimarsanam)

சொர்க்கத் தீவு

சொர்க்கத் தீவு விமர்சனம். Tamil Books Review
சுஜாதா அவர்களால் எழுதப்பட்ட நூல், சொர்க்க தீவு.

35 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட சுஜாதாவின் முதல் அறிவியல் புனைக்கதை நாவல், சொர்க்கத் தீவு.

கணினி பொறியாளரான அயங்கார், சொர்க்கத் தீவை கட்டுப்படுத்தும் பிரம்மாண்ட கணினியின் கோளாறை சரி செய்வதற்காக கடத்தப்படுகிறான். அத்தீவில் இருக்கும் மனிதர்கள் அன்பு, காதல், ரசனை போன்ற உணர்ச்சிகள் நீக்கப்பட்டு கணினியின் கட்டுப்பாட்டில் அடிமைகளாக இயங்கிக்கொண்டிருந்தனர். அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த சில புரட்சியாளர்கள் தீவின் தலைவன் சத்யாவை எதிர்க்கத் துணிந்து தங்களுக்கு உதவுமாறு அயங்காரை அணுக, அயங்கார் புரட்சியாளர்களுடன் இணைந்தானா? அப்புரட்சி என்னவானது? என்பதை இந்நூலில் சுவாரஸ்யமாக படிக்கலாம்.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 12-Nov-14, 3:52 pm

சொர்க்கத் தீவு தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே