அவனி சுந்தரி

(Tamil Nool / Book Vimarsanam)

அவனி சுந்தரி

அவனி சுந்தரி விமர்சனம். Tamil Books Review
சாண்டில்யன் அவர்களால் புனையப்பட்ட வரலாற்று புதினம் தான், அவனி சுந்தரி.

இந்நூலில் அவனி சுந்தரி என்ற கதாப்பாத்திரம், கற்பனைப் கதாப்பாத்திரம்.

புறநானூற்றுப் பாடல்களை வைத்து எழுத்தபாட்ட நூல்.

கதையில் வரும் நிகழ்வுகள் புறநானூற்றுக்குப் புறம்பாக இல்லாமல் அப்பாடல்களில் இழைந்தோடி கற்பனை செய்யப் பட்டிருக்கின்றன.

வரலாற்று புதினம் என்றாலே சிறப்பு. அதில் புறநானூறும் இணைய படிக்க அருமையாக இருந்தது.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 19-Apr-14, 9:46 am

அவனி சுந்தரி தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே