பூமியின் விகாரம்
பஞ்சமும் பட்டினியும்
காண்கிறோம் ஒரு பக்கத்தில்.
வெள்ளமும் சாவும்
கண்டோம் மறு பக்கத்தில்
யார் காரணம் இதற்கு
என்று வினவுகிறோம் ?
நீங்களும் நானும் தான்
நம்மை போல் எத்தனை
முகங்களோ இந்த
பொலிவான பூமியை
வளமான செழிப்பை
அழகற்ற விகாராமான
முகமாகக முயலுகிறோம்