ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
பெயர் பொறிப்பவர்கள்
உணருவதில்லை
மரத்தின் வலி
அடிபடும்போது வலிக்கவில்லை
கொலை நடந்த போது வலித்தது
கத்திக்கு
பெயர் பொறிப்பவர்கள்
உணருவதில்லை
மரத்தின் வலி
அடிபடும்போது வலிக்கவில்லை
கொலை நடந்த போது வலித்தது
கத்திக்கு