ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

பெயர் பொறிப்பவர்கள்
உணருவதில்லை
மரத்தின் வலி

அடிபடும்போது வலிக்கவில்லை
கொலை நடந்த போது வலித்தது
கத்திக்கு

எழுதியவர் : இரா .இரவி (5-Oct-11, 5:01 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 324

மேலே