பொன்மொழி >> கோடையில் குளம் வற்றிவிட்டதேஎன்று கொக்கு கவலைப்படக் கூடாது:
கோடையில் குளம் வற்றிவிட்டதேஎன்று கொக்கு கவலைப்படக் கூடாது: - கண்ணதாசன்
கோடையில் குளம் வற்றிவிட்டதேஎன்று கொக்கு கவலைப்படக்
பொன்மொழி
கோடையில் குளம் வற்றிவிட்டதேஎன்று கொக்கு கவலைப்படக் கூடாது: மீண்டும் மழை காலம் வருகிறது. மழைக்காலம் வந்துவிட்டதென்று நதிகுதிக்கக் கூடாது: அதோ; வெயில்காலம் வந்து கொண்டிருக்கிறது.