கீழவெண்மணி நிகழ்வு

கள்ளமனப் பணக்காரர் ஐந்து பேரும்
கண்மூடித் தூங்குகின்ற வீட்டை எல்லாம்
அள்ளியிட்டார் நெருப்பினிலே வெண்மணிக்கு
அவர் வைத்த நெருப்வரை எரித்த தென்றார்


கவிஞர் : நா. காமராசன்(21-Apr-12, 12:43 pm)
பார்வை : 63


மேலே