தமிழ் கவிஞர்கள்
>>
சுரதா
>>
மீன்
மீன்
கொல்லக் கொல்லக் குறையாத சேனையோ
அக்கடல் மீதெழும் அலைகளே யாகும்!
கொள்ளக் கொள்ளக் குறையாச் செல்வமோ
விரிகடல் வளர்க்கும் மீன்களே யாகும்.
பிரபல கவிஞர்கள்

தபு ஷங்கர்
Thabu Shankar

ஞானக்கூத்தன்
Gnanakoothan

வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan

கனிமொழி
Kanimozhi
