நம் காதல்!

உன்,உள்ளங்கையின்,உஷ்ணத்தில்
இன்னும்,ஊறிக்கொண்டிருக்கிறது
என்,உடல்...!

உன்,கரு,வட்ட,விழிகளுக்கு,நடுவே
சிக்கிக்கொண்டுள்ளது
என்,மனது...!

உன்,உதட்டு,சிவப்பில்,ஒட்டி,
ஒளிந்துகொண்டுள்ளது
என்,வயது...!

உன்,கூந்தல்,முடிகளுக்கு,பின்னால்
அலைந்துகொண்டிருக்கிறது
என்,வாழ்க்கை...!

உன்,கன்னக்,குழிகளில்
புதைந்து,இறந்து,போகிறது
என்,கோபம்...!

உன்,வார்த்தைகளின்,இடைவெளிகளில்
மறைந்து,கொள்கிறது
என்,மௌனம்...!

உன்,கன்னம்,கிள்ளிவிட்ட,என்,விரல்களில்
ஒட்டிக்கொண்டுள்ளது
நம்,காதல்...!


கவிஞர் : ஆர். மணிகண்டன்(14-Jun-12, 12:34 pm)
பார்வை : 30


பிரபல கவிஞர்கள்

மேலே