தமிழ் கவிஞர்கள்
>>
யூமா. வாசுகி
>>
பொழிகிற பெருமழையில்
பொழிகிற பெருமழையில்
பொழிகிற பெருமழையில்
என் உப்புமூட்டை கரைகிறது
சிறிது சிறிதாய்
அமைத்த தடுப்புகளையெல்லாம்
தகர்க்கும் நீர்ப்பெருக்கம்.
கேட்டவர்க்குக் கொடுத்திருக்கலாம்
கடந்த கோடையிலேயே...