தமிழ் கவிஞர்கள்
>>
யூமா. வாசுகி
>>
பொழிகிற பெருமழையில்
பொழிகிற பெருமழையில்
பொழிகிற பெருமழையில்
என் உப்புமூட்டை கரைகிறது
சிறிது சிறிதாய்
அமைத்த தடுப்புகளையெல்லாம்
தகர்க்கும் நீர்ப்பெருக்கம்.
கேட்டவர்க்குக் கொடுத்திருக்கலாம்
கடந்த கோடையிலேயே...
பிரபல கவிஞர்கள்

தபு ஷங்கர்
Thabu Shankar

ஞானக்கூத்தன்
Gnanakoothan

வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan

கனிமொழி
Kanimozhi
