எங்கெங்கும் போவேன்

எங்கெங்கும் போவேன் என்ன
வேண்டுமென்றாலும் பார்ப்பேன்
எங்கெங்கும் போவேன் யாரை
வேண்டுமென்றாலும் பார்ப்பேன்
காலரைப் பிடித்துக் கொண்டு
எங்கெங்கு போனாய் என்று
கேட்குமா நியாயம் என்னை.


கவிஞர் : ஞானக்கூத்தன்(9-Sep-14, 3:33 pm)
பார்வை : 0


மேலே