நீ அருகில்

உறக்கத்திலிருந்து சட்டென்று
விழித்து பார்த்த போது
நீ அருகில் அமர்ந்து என்னையே
பார்த்துகொண்டிருந்தாய் ...
அப்புறம்
விழிப்பு வராதா என்ன .........


கவிஞர் : தபு ஷங்கர்(23-Sep-15, 4:43 pm)
பார்வை : 0


மேலே