கண்ணோடு கண் பேசுகையில்............
மணிக்கணக்கில்
பேசவந்தேன்...
என்னென்னவோ
எப்படியோ
எப்படியாவது
எத்தனையோ
வார்த்தைகள் பேசவேண்டும்
என எண்ணி வந்தேன்...
சொல்வதற்கு ஒன்றுமில்லை..
ஒரு மணிநேரமும்
ஒரேஒரு நிமிடமாக கரைந்தது...
கண்ணோடு கண் பேசுகையில்............