கண்ணோடு கண் பேசுகையில்............


மணிக்கணக்கில்

பேசவந்தேன்...

என்னென்னவோ

எப்படியோ

எப்படியாவது

எத்தனையோ

வார்த்தைகள் பேசவேண்டும்

என எண்ணி வந்தேன்...

சொல்வதற்கு ஒன்றுமில்லை..

ஒரு மணிநேரமும்

ஒரேஒரு நிமிடமாக கரைந்தது...

கண்ணோடு கண் பேசுகையில்............

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (2-Nov-10, 9:03 am)
பார்வை : 768

மேலே