அறியாமல்

மலரே !,
நான் உன்னை பறித்த போது
வருந்தினாய்,
அவள் கூந்தலில் உன்னை சூடப்போவதை
அறியாமல் !!!!!!!
உன்னை ,
தன் கூந்தலில் சூடியதும்
அவள் மகிழ்ந்தாள் ,
நீ வாடப்போவதை உணராமல் !!!!!!!
இப்படிக்கு
சுரேஷ்
மலரே !,
நான் உன்னை பறித்த போது
வருந்தினாய்,
அவள் கூந்தலில் உன்னை சூடப்போவதை
அறியாமல் !!!!!!!
உன்னை ,
தன் கூந்தலில் சூடியதும்
அவள் மகிழ்ந்தாள் ,
நீ வாடப்போவதை உணராமல் !!!!!!!
இப்படிக்கு
சுரேஷ்