தோள் கொடாத நண்பன் ...!

நண்பா நீ அன்று தோள்
தரவில்லை...
என்று நான் கோபித்தது உண்மைதான் ...

இப்போதுதான் புரிந்தது நீ ஏன் தரவில்லை என்று ...
என்னை மனிதனாக்கவே நீ தோள் தரவில்லை ..

இன்று நான் .....!
தனியாக பிரச்சனைக்கு முகம் கொடுப்பேன் ...!
பிரச்சனைக்கு தீர்வு காண்பேன்....!
தலை நிமிர்ந்து நிற்கின்றேன் ....!

என் அருமை நண்பர்களே
தேவையானதுக்கு மட்டுமே தோள் எதிர் பாருங்கள்

எழுதியவர் : கவிஞர் இனியவன் (17-Feb-13, 7:41 pm)
பார்வை : 238

மேலே