எனக்கு கண்ணீரை தந்தவள் நீ
எனக்கு கண்ணீரை தந்தவள் நீ
ஆனாலும் அன்பானவள் நீ
சுடுகின்ற வார்த்தைகள் நீ பேசினாலும் என்னை
சுமக்கிறாய் உன் நெஞ்சில் என்று அறிவேன் ♥
எனக்கு கண்ணீரை தந்தவள் நீ
ஆனாலும் அன்பானவள் நீ
சுடுகின்ற வார்த்தைகள் நீ பேசினாலும் என்னை
சுமக்கிறாய் உன் நெஞ்சில் என்று அறிவேன் ♥