அட பூவரச மரமே!

உனக்காக கடிதத்தை
எழுத நினைத்து
தோட்டத்தில்
திறந்து வைத்த
நோட்டுப் புத்தகத்தில்
பூக்களை உதிர்க்கத்
தொடங்கியது~அந்த
பூவரச மரம்.

எழுதியவர் : Janani (20-Jul-13, 2:10 pm)
பார்வை : 79

மேலே