மீண்டும் வந்துவிட்டேன் உங்களை சந்திக்க

வந்துவிட்டேன் வந்துவிட்டேன்...

வரிவரியாய் கவிதை வாசிக்க வந்துவிட்டேன்..!

சந்தித்துவிட்டேன் சந்தித்துவிட்டேன்... உங்களை

சந்தோஷப்படுத்தும் அளவிற்கு கவிதை சொல்ல வந்துவிட்டேன்..!

இன்னும் 4, 5 நாட்களில் முடிகிறது நான் வைத்த 30 நாட்கள் நோன்பு...

இனிய கவிதையை நான் வாசிப்பதை
உனக்கு பிடித்திருந்தால் நீ விரும்பு..!

ஒரு மாதம் நோன்பு இருப்பதால் கவிதை சொல்ல நேரமில்லை...

ஒவ்வொரு நாளும் என் நண்பர்களை நினைக்காமல் இருந்ததில்லை..!

எழுதியவர் : mukthiyarbasha (5-Aug-13, 6:24 am)
சேர்த்தது : mukthiyarbasha
பார்வை : 96

மேலே