தமிழ் பற்று

பலாச் சுளை பிளந்து
பைந்தமிழில் கவி எழுத ஆசைப் பட்டு...

லவ் லெட்டரில் அவளை
லவ்லி என்றே எழுதினேன்...


காரணம் நான்
கான்வண்டில் படித்த தமிழன்.....

தமிழ் எனக்கு வராது......!

குறிப்பு : நான் என்னை மட்டுமே சொன்னேன்...!

தமிழ் பற்று நம் மக்களுக்கு ஏராளம் ஏராளம்....

என்பது நம் அனைவருக்கும் தெரியும்......!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (20-Sep-13, 12:51 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
Tanglish : thamizh padru
பார்வை : 169

மேலே