எங்கே சுதந்திரம்

கிராமத்தில் வருடம் ஒரு முறை
சுதந்திரதினம் ......கொடி ஏற்றி
உழவனிடம் சென்று
கொடியினை குற்றிகொள் என்றார் ஆசிரியர் ..
நாங்கள் அன்று பெற்ற சுதந்திரம்
இன்று வரை மிஞ்சிய கோவணம் மட்டுமே ...
கொடியினை
நான் எங்கே ?
கோவணத்தில் குற்றிகொல்லவா....



இதுவே இன்று நாம் அடைந்த சுதந்திரம் .....

எழுதியவர் : தேசபக்தன் இந்திரஜித் (23-Sep-13, 7:24 pm)
சேர்த்தது : இந்திரஜித்
Tanglish : engae suthanthiram
பார்வை : 98

மேலே