இந்திரஜித் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  இந்திரஜித்
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  30-Oct-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  31-Aug-2013
பார்த்தவர்கள்:  175
புள்ளி:  34

என்னைப் பற்றி...

Post graduate .

என் படைப்புகள்
இந்திரஜித் செய்திகள்
இந்திரஜித் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Oct-2013 3:31 pm

ஆளுக்கொரு தேசமென்று பிரித்தாலும் மேலாதிக்கவாதிகளின் அரசியல் சூட்சமம் நடத்தேருகிறது இன்றைய நிலைமை...
கார்கில் என்றாள் ஒன்று சேர்ந்த தேசமொன்று தொலைந்து போனது இன்று நம் கண்முன்னே...
தமிழீனம் அழியப்படும் நிலைமையிலும்
மார்தட்டி சொன்ன நிலைமாரி
இன்று தலைமை பண்பை ஏற்க்க ஆளில்லா சூழ்நிலை நடக்கின்றது..
.இதற்க்கு வழிவகுக்கும் அன்றைய மத்திய அரசும் மாநில அரசும்..
.தமிழன் ஒருவன் தலைவனாகி இறந்து போனால்
அது( " Dr.அம்பேத்கர் , பிரபாகரன்" ) ஆகட்டும் இன்று அவர்களது நிலைமை நாம் தமிழன் என்று கூவும் தமிழ் நெஞ்சங்கள் அவர்களை தலைமை ஏற்ற பண்பு
" ஜாதி கட்சி " தலைவர்கள் என்று...
இன்னும் எத்தனையோ பேர்கள் அவர்களுக்க

மேலும்

இந்திரஜித் - Arasi அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Aug-2019 2:49 am

பெரும்படை இச்சொல்லை பிரித்து எழுதுக

மேலும்

பெரும்படை = பெரிய+படை அது பெருமை + படை ஆகாது அப்படியானால் சிறுபடை = சிறுமை+படை ஆகிவிடும். அதுபோலவே கரிய +பசு கரும்பசு என்றாகும். அது கருமை+பசு இல்லை. ஆனால், எருமை + படை=எருமைப்படை என்றும், எறும்பு + படை = எரும்புப்படை என்றும், எரு + குவியல் = எருக்குவியல் என்றும் ஆகும். 07-Sep-2020 6:58 pm
பெரிய+படை 24-Aug-2019 7:44 pm
பெரும்படையைப் பிரிக்கக் கூடாது சிறு படை ஆகிவிடும் . பெரும் படை எதிர்ப்பதம் சிறு படையா சிறும்படையா ? பெருமை + படை = பெரும்படை அருமை + படை =அரும்படை கருமை + படை = கரும் படை வெறுமை +படை = வெறும் படை சிறுமை + படை = சிறும் படை தானே ? எருமை + படை = எரும்படைதானே ? அரசி என்ற பெயர் கொண்டதால் முதலில் படை பற்றி கேள்வி கேட்க வேண்டும் என்று எண்ணியிருக்கிறீர்கள் .நன்று . 18-Aug-2019 10:17 am
பெரிய+ படை= ெெபெரும்படை 18-Aug-2019 4:14 am
இந்திரஜித் - Rathinamoorthi kavithaikal அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Aug-2013 4:37 pm

ரகசியமான பக்கம்
****************************
[[ நண்பர் எழுத்து சூறாவளி ஒருமுறை., "ஏதேனும் ரகசியக் குறிப்பு வருமோ?" என்று கேட்டிருந்தார். ரகசியங்களை அவரிடம் மட்டுமின்றி யாரிடமும் சொல்ல முடியுமா என்ன?. ]]

அவளின்
கண்களைப் பார்த்து
படிப்பதற்கு மட்டும்
கவிதை எழுதி எழுதிப்
பதிந்து
பழக்கப்பட்ட நான்

மாறுதலுக்காக
கவிதை
இனிப்பாக
இருக்கட்டும் என்று
அவளிடம்
தயங்கித் தயங்கி
இதழின் பக்கங்களில்
பதியலாமா என்கிறேன்...

நான் எதிர்பார்த்ததுதான்
என்கிறாள்

தவறாகக் கேட்டேனோ
என்கிறேன்

தவறுதான்...
என்றாலும்....
நாள்பட்ட கோரிக்கையோ
என்கிறாள்

எண்ணம் பழையது என்றாலும்
எண்ணுவது

மேலும்

அழுகை..... யாரது பெண்ணோ ? சத்தம் மட்டுமே கேட்கிறதே கடவுளும் இருக்கின்றார்- அதனால்தான் உன் கண்ணீரை காணாத குருடனாக உன் அருகில் 17-Aug-2019 6:54 pm
காதலர்கள் வசப்படட்டும்.என் கவிதை கொண்டு காதலிக்கட்டும். வாழ்வில் இணைந்த பின்னும் என் கவிதையால் திளைக்கட்டும். வாழ்வின் காலம் முழுவதும் காதலிக்கவும் என் கவிதை பயன்படட்டும். நான் பாக்கியசாலி ஆவேன். நன்றி கார்த்திக் 05-Sep-2013 10:11 am
இளவட்டங்கள் உங்களின் இந்த பக்கத்தை வாசித்தால் காதலில் வசப்பட்டு காணமல் போவது உறுதி அய்யா அவ்வளவு எளிமை அவ்வளவு அழகு .......... 04-Sep-2013 9:56 pm
ஆஹா இது எப்படி இருக்கு? குடும்பத்தில் குழப்பம் ஆகி விடும் போல் இருக்கிறதே. இந்தக்கவிதையையும் உங்கள் கருத்தையும் என் இல்லத்தரசியிடம் காட்ட முடியாது போல இருக்கே. ஆனாலும் எனக்குப் பயம் இல்லை. kp ஐயாதான் இப்படி எழுதச் சொன்னார்னு வீட்டுல சொல்லிடுவேன்... உங்க வீட்டு அம்மாவிடமும். இது எப்படி?? ஊற்றாய் பெருகும் கற்பனைகளை நம் வசப்படுத்தி நிறுத்தினால் கவிதையாக அவை மாறாதா என்ன ? தங்களின் கருத்திற்கு நன்றி ஐயா. 03-Sep-2013 4:14 pm
இந்திரஜித் - இந்திரஜித் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Aug-2013 3:46 pm

கம்பன் தொலைத்த வரிகள் ...
சேகரித்து பார்கிறேன் .. கிழிந்த புத்தகத்தில் ,
தொலைந்த பக்கத்தில் புலப்படாத வரிகளில் -
அவள் பற்றிய சில குறிப்புகள் ....!
பெண்ணே ! நீ யொரு நிலவென்று
பாவம் அவனுக்கு தெரியாது அது பாறை என்று...
கூந்தலும் இடைகளும் வர்ணித்த அவன் - அவளின்
இதயத்தை எழுதவில்லை ....
எனக்கும் தெரியும் இதயம் இடமாறினால் இறந்துவிடும் என்று...
அதனால் தானோ அவள் இதயம் மட்டும்
மற்றொருவருடன் அடிக்கடி இடம் மாறுகிறது ....!

மேலும்

புது வரவே வருக! முதல் முயற்சி நன்று! மென்மேலும் கவிதைகள் படைக்க நல்வாழ்த்துக்கள்! 31-Aug-2013 3:59 pm
இந்திரஜித் - கீத்ஸ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jan-2016 4:52 pm

வலைத்தளம் நல்லதா? கெட்டதா?

மேலும்

நல்லதா? கேட்டதா ? என்பதை விட.... பயனுள்ளதா? இல்லையா? என்பதில் நான் பதில் கூற விரும்புகிறேன்... வலைதலன்களால் அதீத பயன்கள் உண்டு.... நாம் தேடும் அத்துணை விஷயங்களையும் ஒரு விரல் சொடுக்கில் நம் வசம் கொண்டு சேர்பதில் இதை மிஞ்ச முடியாது.... ஆனால் இதில் ஆபத்துக்களும் உள்ளன என்பதும் உண்மை.... நல்ல விஷயங்கள் சென்று அடையவேண்டிய இடத்தில் அதில் நஞ்சு கலப்பது என்பதை தான் என்னால் ஜீரணிக்க முடியவில்லை.... நல்லெண்ணம் கொண்ட எத்துனை நெஞ்சங்கள் தங்கள் உழைப்பைக் கொண்டு உருவாக்கும் வலைதளங்களில், சாக்கடையை சேர்க்கும் சில அற்பர்களும் இருக்கின்றனர்.... முள்ளை களைய முற்படவேண்டும்... குத்தினால் என்ன செய்வது என்ற பயம்.... கட்டாயம் போராட்டம் தேவை மிக விரைவில் ... 16-Feb-2016 3:57 pm
நல்லவற்றையெல்லாம் அறிந்துகொள்ளப் பயன்படும் வளைத்தளம், கெட்டவற்றைத் தோற்றுவிக்கவும் பயன்படுகிறது. அதனால், ஒரு பொருள் எவ்வளவு நல்லதைச் செய்தாலும், ஒரு தீயதைச் செய்தால், அது கெட்டதாகிறது. என்னைப் பொறுத்த வரையில் வளைத்தளம் பாதி நல்லது, பாதி கெட்டது. 13-Feb-2016 10:57 am
நல்லது 10-Feb-2016 12:20 am
மனிதர்களின் பொதுவெளி சமூகம் ...கணினி மனிதர்களின் பொதுவெளி வலைதள சமூகம் ... இங்கு எவரும் இருக்கலாம் .. இப்போது சொல்லுங்கள் சமூகம் நல்லதா கெட்டதா !!!!??!! 30-Jan-2016 12:07 pm
இந்திரஜித் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Dec-2013 1:24 pm

பயணித்த நிமிடம் ஒருமுறை
ஜன்னல் ஒர காற்றில் மயங்கினேன் இதமாக...
குடைக்குள் ஒழிந்த முகம்
தெரிந்தது இதழ்கள் மட்டும்...
மிதமான வேகத்தில் பயணித்த பேருந்து
திரும்பி பார்கிறேன் மீண்டும்
தெரிந்தது அவள் முகம் ஒரு பக்கமாக ....
யாரென்று பார்க்க பயணித்தேன்
மறுநாளில் ...
எட்டிபார்க்க ஆர்வம் அவள் யார் என்று
வரவில்லை அன்று ...
மறுநாளும் சென்றேன் வரவில்லை
தொடர்ந்தது என் பயணம் அவளுக்காக,
எதிர்பாராத நிமிடம் கண்டேன் குடையினை ...
அருகில் அமர்ந்தால் குடையினை மடக்கிக்கொண்டு .....
தாவணி என்மேல் உரசியபடி....
கிடைத்த நிமிடம் வார்த்தைகள் வரவில்லை
அவள் தாவணி சரிசெய்தால்
மன்னிப்பு கேட்ட

மேலும்

நீங்க எல்லாம் நல்லா வருவீங்க.... 16-Dec-2013 11:42 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
துளசி

துளசி

இலங்கை (ஈழத்தமிழ் )
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவர் பின்தொடர்பவர்கள் (8)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (8)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
துளசி

துளசி

இலங்கை (ஈழத்தமிழ் )
மேலே