இந்திரஜித் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : இந்திரஜித் |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 30-Oct-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 31-Aug-2013 |
பார்த்தவர்கள் | : 183 |
புள்ளி | : 34 |
Post graduate .
ஆளுக்கொரு தேசமென்று பிரித்தாலும் மேலாதிக்கவாதிகளின் அரசியல் சூட்சமம் நடத்தேருகிறது இன்றைய நிலைமை...
கார்கில் என்றாள் ஒன்று சேர்ந்த தேசமொன்று தொலைந்து போனது இன்று நம் கண்முன்னே...
தமிழீனம் அழியப்படும் நிலைமையிலும்
மார்தட்டி சொன்ன நிலைமாரி
இன்று தலைமை பண்பை ஏற்க்க ஆளில்லா சூழ்நிலை நடக்கின்றது..
.இதற்க்கு வழிவகுக்கும் அன்றைய மத்திய அரசும் மாநில அரசும்..
.தமிழன் ஒருவன் தலைவனாகி இறந்து போனால்
அது( " Dr.அம்பேத்கர் , பிரபாகரன்" ) ஆகட்டும் இன்று அவர்களது நிலைமை நாம் தமிழன் என்று கூவும் தமிழ் நெஞ்சங்கள் அவர்களை தலைமை ஏற்ற பண்பு
" ஜாதி கட்சி " தலைவர்கள் என்று...
இன்னும் எத்தனையோ பேர்கள் அவர்களுக்க
பெரும்படை இச்சொல்லை பிரித்து எழுதுக
ரகசியமான பக்கம்
****************************
[[ நண்பர் எழுத்து சூறாவளி ஒருமுறை., "ஏதேனும் ரகசியக் குறிப்பு வருமோ?" என்று கேட்டிருந்தார். ரகசியங்களை அவரிடம் மட்டுமின்றி யாரிடமும் சொல்ல முடியுமா என்ன?. ]]
அவளின்
கண்களைப் பார்த்து
படிப்பதற்கு மட்டும்
கவிதை எழுதி எழுதிப்
பதிந்து
பழக்கப்பட்ட நான்
மாறுதலுக்காக
கவிதை
இனிப்பாக
இருக்கட்டும் என்று
அவளிடம்
தயங்கித் தயங்கி
இதழின் பக்கங்களில்
பதியலாமா என்கிறேன்...
நான் எதிர்பார்த்ததுதான்
என்கிறாள்
தவறாகக் கேட்டேனோ
என்கிறேன்
தவறுதான்...
என்றாலும்....
நாள்பட்ட கோரிக்கையோ
என்கிறாள்
எண்ணம் பழையது என்றாலும்
எண்ணுவது
கம்பன் தொலைத்த வரிகள் ...
சேகரித்து பார்கிறேன் .. கிழிந்த புத்தகத்தில் ,
தொலைந்த பக்கத்தில் புலப்படாத வரிகளில் -
அவள் பற்றிய சில குறிப்புகள் ....!
பெண்ணே ! நீ யொரு நிலவென்று
பாவம் அவனுக்கு தெரியாது அது பாறை என்று...
கூந்தலும் இடைகளும் வர்ணித்த அவன் - அவளின்
இதயத்தை எழுதவில்லை ....
எனக்கும் தெரியும் இதயம் இடமாறினால் இறந்துவிடும் என்று...
அதனால் தானோ அவள் இதயம் மட்டும்
மற்றொருவருடன் அடிக்கடி இடம் மாறுகிறது ....!
வலைத்தளம் நல்லதா? கெட்டதா?
பயணித்த நிமிடம் ஒருமுறை
ஜன்னல் ஒர காற்றில் மயங்கினேன் இதமாக...
குடைக்குள் ஒழிந்த முகம்
தெரிந்தது இதழ்கள் மட்டும்...
மிதமான வேகத்தில் பயணித்த பேருந்து
திரும்பி பார்கிறேன் மீண்டும்
தெரிந்தது அவள் முகம் ஒரு பக்கமாக ....
யாரென்று பார்க்க பயணித்தேன்
மறுநாளில் ...
எட்டிபார்க்க ஆர்வம் அவள் யார் என்று
வரவில்லை அன்று ...
மறுநாளும் சென்றேன் வரவில்லை
தொடர்ந்தது என் பயணம் அவளுக்காக,
எதிர்பாராத நிமிடம் கண்டேன் குடையினை ...
அருகில் அமர்ந்தால் குடையினை மடக்கிக்கொண்டு .....
தாவணி என்மேல் உரசியபடி....
கிடைத்த நிமிடம் வார்த்தைகள் வரவில்லை
அவள் தாவணி சரிசெய்தால்
மன்னிப்பு கேட்ட
நண்பர்கள் (8)

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

செல்வமணி
கோவை

துளசி
இலங்கை (ஈழத்தமிழ் )

ஜெய்நாதன் சூ ரா
மதுரை
