ம அரவிந்த் சகாயன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ம அரவிந்த் சகாயன்
இடம்:  மேடவாக்கம், சென்னை, தமிழ்ந
பிறந்த தேதி :  22-Dec-2001
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  31-Jan-2016
பார்த்தவர்கள்:  1102
புள்ளி:  45

என்னைப் பற்றி...

சாய் மெட்ரிகுலேசன் மேனிலைப் பள்ளியில் படிக்கும் நான், தமிழ் மொழி மீது ஓர் தனிப் பற்று
கொண்டவன். எனக்குத் தெரிந்த தமிழ் சொற்களையும், கவிதை நயங்களையும் வைத்துப் பல
கவிதைகள் இயற்றியிருக்கிறேன். அதனால், என் எண்ணங்களைக் கவிதை வடிவில் வெளிப்படுத்த, எழுத்து.காம் என்ற தளத்தில் புகுபதிகை செய்துள்ளேன்.

என் படைப்புகள்
ம அரவிந்த் சகாயன் செய்திகள்
ம அரவிந்த் சகாயன் - கவின் சாரலன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
04-May-2017 4:04 pm

தண்ணீரில் ஒருவர் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்
அல்லது
தீப்பிடித்த வீட்டில் சிலர் வெளியே வரமுடியாமல்
பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள் .

1 . நீங்கள் அல்லது வேறொருவர் காப்பாத்தச் செல்கிறீர்கள்
அது
கருணையினாலா .
மனிதாபிமானத்தினாலா
கடமையினாலா ?
அல்லது எல்லாமுமா ?
2 . தீ அணைப்புப் படையினர் , ராணுவத்தினர் காப்பாத்தச்
செல்கிறார்கள்.
அவர்களுக்கும் இவை பொருந்துமா ?

---கவின் சாரலன்

மேலும்

ஆபத்தில் இருப்பவர்கள் காப்பாற்றப்பட வேண்டுமே என்ற துடிப்பு, ஆசை எல்லாரிடமும்தான் இருக்கும். அது இயல்பான மனிதப் பாதுகாப்பு உணர்ச்சி. ஆனால் காப்பாற்றச் செல்லத் துணிச்சல்தான் வேண்டும். வெறும் மனிதாபிமானம், கருணையெல்லாம் கதைக்காகாது! துணிச்சல்தான் ரிஸ்க் எடுக்கும்! தீயணைப்பு வீரர்கள், ராணுவத்தினர் செய்தால் அது அவர்கள் தொழிற் கடமை; மற்றவர்கள்செய்தால் தார்மீகக்கடமை! 06-Jul-2017 3:37 am
ஆம் உண்மை . ஏற்கிறேன் மிக்க நன்றி சிந்தனைப்பிரிய செல்வராஜ் அன்புடன்,கவின் சாரலன் 21-May-2017 7:51 am
தீ அணைப்புப் படை வீர்ர்களுக்கும், ராணுவ வீர்ர்களுக்கும் அது முதலில் கடமை ஆகிறது. கருணை ,மனிதாபிமானம் அதற்குப் பின்னால் தான். ஏனென்றால் அவர்கள் அந்தப் பணிகளுக்காகவே நியமிக்கப் பட்டவர்கள் நண்பரே ! 20-May-2017 10:32 pm
தண்ணீரில் ஒருவன் தத்தளிக்கிறான் காப்பாற்ற வேண்டும் .நீச்சல் தெரியாதே என்று மனம் பரிதவிக்கும் .இன்னொருவர் மூலமாவது காப்பாற்றியே ஆக வேண்டும் உணர்வுப் பூர்வமாக மனிதாபிமானம் மேலோங்கி நிற்கும் . உண்மை சிறப்பான மனோவியல் கருத்து . மிக்க நன்றி சிந்தனைப்பிரிய அம்புஜம் அன்புடன்,கவின் சாரலன் 13-May-2017 3:39 pm
ம அரவிந்த் சகாயன் - குமரிப்பையன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-May-2017 4:56 am

எல்லோருக்கும் எல்லாமும் அது அதற்கு உண்டான வயதில் கிடைப்பது அரிது.

ஒபாமா தனது 55 வது வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார்

ஆனால் டொனால்ட் டிரம்ப் தனது 70 வது வயதில் தான் அதிபர் ஆகிறார்

பில்கேட்ஸ் தனது 30 களிலேயே உலகின் பெரிய செல்வந்தர் ஆனார்

ஆனால் INDITEX SPAIN நிறுவனத்தை தனது 50 ஆவது வயதில் தான் தொடங்கி அமான்சியோ ஓர்டேகா 80 வயதில் தான் உலகின் இரண்டாவது பெரிய செல்வந்தர் ஆனார்.

ஒருவருக்கு அவர் விரும்பிய வேலை வாய்ப்பு தானாகவே தேடி வருகிறது.

இன்னொருவருக்கோ எல்லா திறமைகள் இருந்தும் சரியான வேலையோ அல்லது தொழிலோ அமைவது இல்லை.

ஒருவர் 22 வயதில் தனது வியாபாரம் தொழிலில் கோடீஸ்வரரா

மேலும்

உள்ளத்தின் கருத்துடன் பகிர்வு செய்து தேர்விட்டமைக்கு நன்றிகள் நட்பே.! 07-May-2017 4:28 pm
வருகைக்கும் கருத்துடன் பகிர்வு செய்து தேர்விட்டமைக்கு நன்றிகள் நட்பே.! 07-May-2017 4:27 pm
""ஆசைகள் ஓட்டை குடம் போல எப்போதும் நிறைவு செய்ய முடியாது."" இது எனக்கு மிகவும் பிடித்த வரி. உலகத் தத்துவத்தை ஒரு வரியில் உணர்த்தியவர்களுக்கு நன்றி. 05-May-2017 8:22 pm
வாழ்விற்கு தேவையான வரிகள். அருமையான பகிர்வு. நன்றிகள் நண்பரே... 04-May-2017 11:44 am
ம அரவிந்த் சகாயன் - குமரிப்பையன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-May-2017 4:56 am

எல்லோருக்கும் எல்லாமும் அது அதற்கு உண்டான வயதில் கிடைப்பது அரிது.

ஒபாமா தனது 55 வது வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார்

ஆனால் டொனால்ட் டிரம்ப் தனது 70 வது வயதில் தான் அதிபர் ஆகிறார்

பில்கேட்ஸ் தனது 30 களிலேயே உலகின் பெரிய செல்வந்தர் ஆனார்

ஆனால் INDITEX SPAIN நிறுவனத்தை தனது 50 ஆவது வயதில் தான் தொடங்கி அமான்சியோ ஓர்டேகா 80 வயதில் தான் உலகின் இரண்டாவது பெரிய செல்வந்தர் ஆனார்.

ஒருவருக்கு அவர் விரும்பிய வேலை வாய்ப்பு தானாகவே தேடி வருகிறது.

இன்னொருவருக்கோ எல்லா திறமைகள் இருந்தும் சரியான வேலையோ அல்லது தொழிலோ அமைவது இல்லை.

ஒருவர் 22 வயதில் தனது வியாபாரம் தொழிலில் கோடீஸ்வரரா

மேலும்

உள்ளத்தின் கருத்துடன் பகிர்வு செய்து தேர்விட்டமைக்கு நன்றிகள் நட்பே.! 07-May-2017 4:28 pm
வருகைக்கும் கருத்துடன் பகிர்வு செய்து தேர்விட்டமைக்கு நன்றிகள் நட்பே.! 07-May-2017 4:27 pm
""ஆசைகள் ஓட்டை குடம் போல எப்போதும் நிறைவு செய்ய முடியாது."" இது எனக்கு மிகவும் பிடித்த வரி. உலகத் தத்துவத்தை ஒரு வரியில் உணர்த்தியவர்களுக்கு நன்றி. 05-May-2017 8:22 pm
வாழ்விற்கு தேவையான வரிகள். அருமையான பகிர்வு. நன்றிகள் நண்பரே... 04-May-2017 11:44 am
ம அரவிந்த் சகாயன் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-May-2017 8:16 pm

அந்தக் குகையில், கண்ணிற்கெட்டியவரை ஒன்றும் தெரியவில்லை.
திடீரென ஒரு ஒளி!
அது ஒரு மாய விளக்கிலிருந்து வந்தது. அதன் மூலம் பார்த்தால், அந்தக் குகையில் வைக்கோலும், வில்- அம்பும், 'ஹக்கூ' என்ற தன் எதிரியின் பெயர் எழுதப்பட்ட ஒரு பெட்டியும் இருந்தன. அதைக் கண்டு அச்சம் கொண்ட சூனியக்காரி, அங்கிருந்து வெளியேற நினைத்தாள்.

அக்குகையின் வாயிலில் ஒரு ஆறு. அதில் பல முதலைகள் அலைந்து கொண்டிருந்தன. அவற்றை வில் அம்பைக் கொண்டு வீழ்த்தினாள் சூனியக்காரி. உடனே, வௌவால்கள் அவளைத் தாக்க வந்தன. அப்போது அவள் தன் மந்திரத்தால் அந்த வைக்கோலை எறித்துவிட்டு, அவள் ஒளிந்துகொண்டாள். அவ்வழியே வந்த மாய வௌவால்கள

மேலும்

ம அரவிந்த் சகாயன் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Apr-2017 9:59 am

படம்: றெக்க
பாடல்: கண்ணம்மா கண்ணம்மா
பாடியவர்: திருமதி. நந்தினி ஸ்ரீகர்

உன்னுடைய கோலம் காண கோவில் நீங்கும் சாமியே..
மண்ணளந்தப் பாதம் காண சோலை ஆகும் பூமியே..

மேலும்

ம அரவிந்த் சகாயன் - கங்கைமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Apr-2017 3:14 pm

ஆலுயர்ந்த வீட்டின்முன்..
அழகிழந்த பூசணிக்காய்..!
அறிவுக்கற்ற மனிதனின்
அசிங்கம்தான் இந்த பூசணிக்காய்.

உலகுயர்ந்து போனாலும்
உளம் உயராநிலை..இந்த பூசணிக்காய்..!

ரோட்டோர பூசணிக்காய்..
நொடிமரண பூசணிக்காய்..!

இருபதை கடந்தபோதும்
தொடருமிந்த பூசணிக்காய்..,
"திருஷ்டிப் பூசணிக்காய்"
-கங்கைமணி

மேலும்

நன்றி நண்பரே ! 23-Apr-2017 12:35 pm
ம அரவிந்த் சகாயன் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Apr-2017 9:34 am

பாகம் 3ன் தொடர்ச்சி......

பெட்டிக்குள்......
டேவிட்: சரி. ஹக்கூவைக் கொல்வதற்கு நாங்கள் எவ்வகையில் உனக்கு உதவ முடியும்? சொல்
சூனியக்காரி: அதற்கு எனக்கு ஜார்ஜின் உடல் மட்டுமின்றி உனது உடலும் தேவை
ராபர்ட்: எதற்காக என் அண்ணனைத் துன்பப்படுத்துகிறாய்? அவருக்குப் பதிலாக என் உடலை எடுத்துக்கொள்

டேவிட் அதற்கு வேறு வழியின்றி ஒப்புக்கொண்டான்.
ராபர்ட்டின் உடலுக்குள் சூனியக்காரி இறங்கி விட்டது.

சூனியக்காரி: ஹக்கூ!!!!!! ஹாஹாஹா. நான் உன்னைக் கொல்ல வந்துகொண்டே இருக்கிறேன். பரலோகம் செல்லத் தயாராக இரு.

சூனியக்காரியின் மந்திரத்தால் அவன் எங்கு இருக்கிறான் என்பதற்கு ஒரு

மேலும்

ம அரவிந்த் சகாயன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Apr-2017 8:27 pm

பாகம் 2ன் தொடர்ச்சி....

அந்தப் பூங்காவில் நெடுநேரம் தேடிய பிறகு, தந்தை ஒரு மாயப்பெட்டியைப் பழுதடைன்த நிலையில் கண்டார். அதனருகில் அவர் செல்ல முற்பட்டபோது, ஏதோ ஒரு சக்தி தன்னை அதனுள் இழுப்பதை உணர்ந்தார்.

தீடீரென, தந்தை பெட்டிக்குள் சென்றுவிட்டார். ராபர்ட்க்கும், ஏஞ்சலாவுக்கும் ((தாய்க்கும்)) பகீரென ஆகிவிட்டது.
தொண்டைநீர் வத்த கத்தினாலும், ஒரு பயனும் இல்லை. எனவே, அவர்கள் விரைந்து வீட்டிலுள்ள பூஜை அரையில் ஒளிந்துகொண்டனர்.

பெட்டிக்குள்....
இருண்ட ஓர் அரையில் செய்வதறியாது தவித்தார் தந்தை. அப்போது, ஓர் அசரீரி குறல் கேட்டது. அது கூறியதாவது,
"நீங்கள் என் 18 நூ

மேலும்

ம அரவிந்த் சகாயன் - ம அரவிந்த் சகாயன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Aug-2016 9:01 pm

தோன்றினேன் உனக்கு முன்னரே இம்மண்ணில்
தேர்ந்துநீ வாழ்வதற்கொரு வழியாக! நீ
ஓங்கி உயர்ந்த பின்னர் என்னை
ஒதுக்கி வைத்தாய் ஒரு வழியாக!

வாழ்வியலின் முழுதுக்கும் பயன்படுத்திப் பின்
வாழ விடாமல் என்னைத் தடுத்தாய்!
தோட்டத்தில் மரமாக இருக்கும் என்னைத்
தோற்ற மின்றி அழியச் செய்தாய்!

என்ன செய்தாய் என்னை அழித்து?
என்ன செய்வாய் என்னை இழந்து?
சந்ததிக்கு என்னை அறிமுகம் செய்யாமல்
சாவதற்குச் செய்தாயோ வழியை இங்கு?

பல்வகை உயிர்கள் என்னை நம்பினாலும்,
பாவங்கள் செய்கிராய் உன்னை அறியாமல்!
ஊனையும் உயிரையும் அழித்து விட்டுவெறும்
உடலை வைத்து வாழ்வாயோ நீ?

உன்னுடனே வந்தேன் நான் மரமாக!
உனக்காகவே வந்தே

மேலும்

அழகான பூக்களே!
என்னவளைக் கண்டால்
பார்த்து விடாதீர்கள்
உம்மையும்
மாயம் செய்திடுவாள்

அவள் கயல்விழிகளில்
பல்லாயிரம் கவிதைகள்
ஒவ்வொரு
பார்வையும் வில்லாக
என் நெஞ்சை துளைக்கின்றன.

பெண் கூட்டிலிருந்து நான்
தேர்ந்தெடுத்த வெண்புறாவே!
என் உள்ளத்திற்கு பசி உன்
குறுநகையை இரையாக போட்டுவிடு

வேர்தாங்கும் வலியை விட
காதல் பாரமானது.அவளைக்
கண்டால் அறியாமல் சிரிக்கின்றேன்
பார்க்கா விட்டால் கதறி அழுகின்றேன்

நீ இன்பம் தந்த கண்ணீர் தான்
என் இமைகளோடு கனவையும்
திருடி சென்று விட்டாய்
நீ என் மூச்சில் கலந்ததால்
சுவாசத்தை வெளியிட மறுக்கின்றேன்
என்னால் முடியவில்லை

இராத்

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 30-Mar-2016 11:04 am
உங்கள் கருத்துக்கள் தான் என்னை இத்தளத்தில் என்றும் ஊக்கப்படுத்தும் வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 30-Mar-2016 11:04 am
கவிஞனுக்குத் தான் காதல் வரவேண்டும் , அப்போதுதான் காதலின் சுகமும் வலியும் வலிமை பெறும் அழகிய வரிகளில் காதல் , அருமை வாழ்த்துக்கள் மொகமத் சர்பான் 29-Mar-2016 8:11 pm
இசை அங்கங்கே கொஞ்சம் தடுமாறுகிறது என்றாலும் தற்கால இசையமைப்பாளர்களுக்கு இது போன்ற பாடல்கள் தான் தேவை என்பதைப் புரிந்து வைத்துள்ளீர். தொடரட்டும் தங்கள் பாடல் பயணம். 29-Mar-2016 8:01 pm
ம அரவிந்த் சகாயன் - ம அரவிந்த் சகாயன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Mar-2016 7:06 pm

நாளுக்கு நாள் அதிகரிக்கும்
நண்பர்களால் மனம் நெகிழ்ந்தேன்!
எனினும் எளிமையை ஏற்றுவாழும்
ஏழ்மையால் கண் கலங்கினேன்.

நாழியுணவு ஆடையிரண்டு பெற்று
நல்வாழ்வு வாழ்ந்து வருகிறேன்!
எனினும் பருக்கையை எண்ணும்
ஏழைகளைக் கண்டு வருந்தினேன்.

நல்லறிவும் திறமையும் வாய்ந்து
நான் எனும் நிலையடைந்தேன்!
எனினும் அருந்திறனையுடை ஏழைகளின்
இயலாத் தனத்தால் கவலையடைந்தேன்.

இளமையில் கிடைத்து வரும்
கல்வியால் சிறப்ப டைந்தேன்!
எனினும் கல்லாமல் வாழும்
எளியோரைக் கண்டு மனமுடைந்தேன்.

ஆயக் கலைகள்பல கற்று
அருமை நிலை பெற்றேன்!
எனினும் தெருவில் மட்டைப்

மேலும்

தங்களது கருத்துகளுக்கு நன்றி அண்ணா. தங்களின் ஆலோசனைகளால்,நான் என் கவிதைகளைத் தொடர்வேன். குறிப்பு: 'மர்மத்தின் பக்கம்' என்னும் கதைப்பிரிவில், எனது திகில் தொடர்கதைகளைக் காணத்தவராதீர்கள். 26-Mar-2016 7:09 pm
கண்ணீர்த் துளிகளின் வேதனை வரிகள் உணர்த்தி விட்டுச் செல்கிறது மனதில் உருக்கமாக எல்லாம் காலத்தின் விதி என்று சொல்லும் கூட்டம் செய்யும் சதியால் தான் கண்ணீர் எனும் சொல்லும் அதை நோக்கும் பொருளும் எம்மை ஆள்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Mar-2016 1:45 am
ம அரவிந்த் சகாயன் - ம அரவிந்த் சகாயன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Mar-2016 8:37 pm

குறிப்பு: இக்கதை முழுவதுமாக ஒரு கற்பனைக்கதையாகும்.

2 ஆம் நூற்றாண்டில், சீன தேசத்திலுள்ள ஓர் ஊரில்,
"சிங்கா! புங்கா! மந்திரா ஏமி உள்ளா சந்திரா! ஹஞ்சகா பஞ்சகா!"......
என்று, சூனியக்காரி ஒருத்தி, மேற்கண்ட மன்ந்திரங்களைச் சொல்லி, உலக சக்தியைத் தன்னுள் அடக்க நினைத்தாள்.

சூனியக்காரி: ஆ..... என்ன இது! இது என் தேகத்தை ஏதோ ஒரு கல்லறைக்குக் கொண்டு செல்கிறதே!!!! ஐயோ! என்னால் முடியவில்லையே!!!!

சூனியக்கடவுள்: சூனியக்காரி மந்தாரி, நீ ஓர் சாபத்திற்கு உண்டாகியுள்ளாய். அதனால் தான், இம்மந்திரம் உனக்கே திரும்பி விட்டது. மேலும், நீ 'ஏமி' என்ற மந்திர

மேலும்

சிறு நகர்வில் இந்த தொடரை முழுமையாக படிக்க வேண்டும் என்றே ஆவலை தந்து விட்டீர்கள்..மர்மங்கள் நிறைந்த கதையாக நிச்சயம் இத்தொடர் இத்தளத்தில் மிகவும் சிறப்பாய் நகரும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது.இக்கதையில் பல புதுமையான விடயங்களை கையாண்டு எண்ணற்ற வாசகர்களை உங்கள் பக்கம் எடுக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் 26-Mar-2016 11:26 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

ப திலீபன்

ப திலீபன்

பெங்களூரு
சிவா

சிவா

படுக்கபத்து,தூத்துக்குடி
user photo

user photo

அபினய் சுந்தர்

நன்மங்கலம், சென்னை, தமிழன்

இவர் பின்தொடர்பவர்கள் (6)

இவரை பின்தொடர்பவர்கள் (6)

user photo

அபினய் சுந்தர்

நன்மங்கலம், சென்னை, தமிழன்
user photo

மேலே