வருடவோ நின்சிறகை நான்

காகம் கரையுது காற்று வெளியிலே
ராகம் தெரியவில்லை மென்குயில் போல
கருமையில் நீஓர் கவிதை இதமாய்
வருடவோ நின்சிறகை நான்
காகம் கரையுது காற்று வெளியிலே
ராகம் தெரியவில்லை மென்குயில் போல
கருமையில் நீஓர் கவிதை இதமாய்
வருடவோ நின்சிறகை நான்