பகை

சந்திரனுக்கும் அவன் படைகளாம்,
விண்மீன்களுக்கும் ! நம் பகலவனோடு
என்ன விரோதமோ தெரியவில்லை ! பகலவன்
வந்தவுடன் பறந்துவிடுகின்றனவே படைகள்
-காலை நேரம்

எழுதியவர் : பா.ஆனந்தி (9-Oct-13, 4:46 pm)
சேர்த்தது : aananthi dharani
Tanglish : pakai
பார்வை : 80

மேலே