என்னை படிக்காதே!!!!

*இப்பொழுதும் உனக்கு விண்ணப்பிக்கிறேன் என்னை படிக்காதே*

நான் சொல்வதை கேட்காமல் படிக்கிறாய் அல்லவா!!!

சொல் பேச்சு கேட்காத உனக்கு இது தான் தண்டனை,
“35007” இந்த எண்னை நீ பார்க்கும் தாளில் எல்லாம் எழுத வேண்டும், அப்படி எழுதவில்லை என்றால், நீ இதை படித்த 5ஆம் நாள், பெரிய ஆபத்தை சந்திபாய்.....

மன்னிக்கவும், இதை செய்தே ஆக வேண்டும்...

இதை பகுத்தரியாதே!!!!!! அப்படி பகுத்தரிந்தால் வாழ்துகள்!!!!!

எழுதியவர் : மூடநம்பிக்கை (8-Jan-11, 3:16 pm)
சேர்த்தது : மஹாதீர் முஹமத்
பார்வை : 410

மேலே