மறுசுழற்சி

உலகம் வெப்பமயமாதலில் கருகி வருகிறது
புல் பூண்டு வளர்க்க இடம் இல்லாமல்
கூரைகளில் மணல் பரப்பி சுந்தரவனமாகும்
கட்டிடங்கள் மரக்கூழ் செய்ய
மரங்கள் இல்லாமல் காகிதங்களே
காகிதமாகிய கதையில் கசங்கி போன
என் காதல் கடிதம் போல் மறுசுழற்சிபடுமோ காதல்.

எழுதியவர் : திருப்பதி தில்லைநாதன் (21-Oct-13, 6:48 pm)
பார்வை : 180

மேலே