காத்திருந்த பெண்

காத்திருந்தேன் காத்திருந்தேன் .........

இரவு பகல் பாராமல் கண்விழித்து காத்திருந்தேன்......

என் கண்கள் சிவக்கும் வரை காத்திருந்தேன்
என்னவனின் தொலைபேசி அழைப்பிற்காக .......

எழுதியவர் : ரெ.அருண் குமார் (31-Oct-13, 9:08 pm)
Tanglish : kaaththiruntha pen
பார்வை : 82

சிறந்த கவிதைகள்

மேலே