உன்னோடு வாழும் பிறவி

பண்ணிய பாவங்களுக்கு ஏற்ப
மனிதனாய் பூமியில் பிறவியெடுப்போமாம்
அவ்வாறாயின்
உன்னோடு வாழும் பிறவிகள்
பாவ கணக்கில் சேராது
உன்னோடு வாழாமல் போனாலோ
அது பிறவியாகவே ஆகாது

எழுதியவர் : ராஜராஜன் (4-Nov-13, 11:25 pm)
சேர்த்தது : rajarajan
பார்வை : 57

மேலே