அடி அரண்மனை கிளியே
என் அரண்மனை கிளியே
என் அகமுளுவதும் நீயே
நான் தேடும் இடமெங்கும்
என் கண்மணி கண்மணி
உன் கண்விழிகள் தானே
ஏனோ வலிக்கிறதே
காரணம் புரியலையே
என் கண்ணீரின் பாதையில்
நிறைய காயங்கள் இருக்கிறதே
உன் கால் தட சுவடுகள்
காதலாய் என்னுள்
பதிந்த நாள் முதல் .........