வெற்று கடிதம்
காதல் எனும் உயிரை ஊற்றி கடிதம் எழுதினேன் அவளுக்காக ஆனால், அவளோ என்னைப் பார்த்து ஏளனமாய் நகைத்தாள், அப்போதுதான் விளங்கியது எழுதிய கடித்தில் எழுத்துக்களே இல்லையென்று...
காதல் எனும் உயிரை ஊற்றி கடிதம் எழுதினேன் அவளுக்காக ஆனால், அவளோ என்னைப் பார்த்து ஏளனமாய் நகைத்தாள், அப்போதுதான் விளங்கியது எழுதிய கடித்தில் எழுத்துக்களே இல்லையென்று...