தமிழன்

ஈராயிரம் ஆண்டுகள் கடந்த

தொல்காப்பியனாரும் வள்ளுவனாரும்

கம்பனும் அவ்வையும் -

மேலும் பலரும் அடைந்த புகழ்

தமிழால் அன்றி வேறில்லை


கண்டத்தில் உயர்ந்தது

நெருப்பு சக்கரம் வாக்குச்சீட்டு

உலகிற்கு தந்தவன் தமிழன்.

எழுதியவர் : சு.சுடலைமணி (5-Dec-13, 5:28 pm)
Tanglish : thamizhan
பார்வை : 184

மேலே