அட பாவமே 3

பாபு : கல்யாணத்துல ஏன் மாடுகளை விடறதில்லை ?

கோபு : ஏன்னா

கல்யாணம்கிறது ஆயிரம் காலத்துப் பயிர், அதை மாடு மேய்ஞ்சிடக் கூடாதில்ல அதனலாதான்.....

பாபு : ? ? ?

எழுதியவர் : (23-Dec-13, 6:53 pm)
சேர்த்தது : esaran
பார்வை : 102

மேலே