கெடுதல்

மது அருந்தி குடல் சிறுத்து
புகை பிடித்து நுரையீரல் வெடித்து
விலைமாது தொட்டு வீணாய் அழிந்து
புகையிலை போட்ட வாய்க்கும் புற்றுநோய்...ஆயினும்
இவன் நிம்மதி கொள்கிறான் தவறாக,
யாருக்கும் கெடுதல் புரியவில்லை என்று...

எழுதியவர் : சங்கர நாராயணன் (2-Feb-11, 1:01 pm)
சேர்த்தது : Sankara Narayanan
பார்வை : 405

மேலே